Tag: srilankanews

கட்டுப்பணத்தை இழந்த 35 வேட்பாளர்கள்!

கட்டுப்பணத்தை இழந்த 35 வேட்பாளர்கள்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களை தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ...

அனுரவின் வெற்றியை கொண்டாடிய காத்தான்குடி!

அனுரவின் வெற்றியை கொண்டாடிய காத்தான்குடி!

நாட்டின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றதைத் தொடர்ந்து மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்று(23) ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். காத்தான்குடி பிரதான வீதி குட்வின் சந்தியில் ...

கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் சடலமாக மீட்பு!

கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் சடலமாக மீட்பு!

உயரிழந்த நபர் நேற்றுமுன்தினம் (22) மாலை 5.30 மணியளவில் அராலியில் இருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்றுள்ளார். இவ்வாறு சென்றவர் நேற்று காலை வரை திரும்பி வராத நிலையில் ...

கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு, மாளிகாவத்தை ,ஸ்ரீ சத்தர்ம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (22) ...

அனுரவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் மாலைதீவு ஜனாதிபதி!

அனுரவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் மாலைதீவு ஜனாதிபதி!

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுரகுமார திசானாயக்கவுக்கு மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு வாழ்த்து தெரிவித்துள்ளார். அநுரகுமார திசானாயக்கவின் வெற்றி தொடர்பில் ...

பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு வெளியிட்டுள்ள தகவல்!

பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு வெளியிட்டுள்ள தகவல்!

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் விசேட தேவையுடைய வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏற்றவாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் பாராட்டுக்குரியவையென பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. பிரசார நடவடிக்கைகளின்போது அரச சொத்துக்கள் ...

முல்லைத்தீவு பகுதியில் தண்ணீர்த் தொட்டியில் விழுந்து 11 மாத குழந்தை உயிரிழப்பு!

முல்லைத்தீவு பகுதியில் தண்ணீர்த் தொட்டியில் விழுந்து 11 மாத குழந்தை உயிரிழப்பு!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தண்ணீர் நிரம்பிய தொட்டியில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவம் நேற்று (22) காலை இடம்பெற்றுள்ளதோடு சம்பவத்தில் 11 ...

வட மாகாண ஆளுநரும் பதவி விலகல்!

வட மாகாண ஆளுநரும் பதவி விலகல்!

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பை ஆளுநரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அதேசமயம் வட மாகாண ...

ஐக்கிய தேசிய கட்சி நிர்வாகக் குழுவிற்கு ரணிலின் அறிவிப்பு!

ஐக்கிய தேசிய கட்சி நிர்வாகக் குழுவிற்கு ரணிலின் அறிவிப்பு!

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிர்வாகக் குழுவிற்கு நேற்று(22) அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் ...

நசீர் அஹமட் ஆளுநர் பதவியிலிருந்து விலகல்!

நசீர் அஹமட் ஆளுநர் பதவியிலிருந்து விலகல்!

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் நேற்று (22) தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் தனது ...

Page 695 of 880 1 694 695 696 880
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு