சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்
சாவகச்சேரி நகரில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்துவரும் ஒருவர், இன்று (09) சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சில பாடசாலை ...