பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருடியதாக பெண் சட்டத்தரணி கைது!
கொழும்பில் உள்ள தனியார் வங்கியொன்றின் சட்டப் பிரிவில் பணியாற்றும் பெண் சட்டத்தரணி ஒருவர், இரத்மலானை பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இருந்து பொருட்களைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது ...










