இலங்கையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரி குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் ...










