சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன பாடசாலை மாணவர்கள் மீட்பு!
மாத்தளை சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்கள் கெக்கிராவ கிராநேகம பிரதேசத்தில் சுற்றித் திரிந்த போது கெக்கிராவ பொலிஸாரால் நேற்று (29) பொலிஸ் காவலில் ...
மாத்தளை சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்கள் கெக்கிராவ கிராநேகம பிரதேசத்தில் சுற்றித் திரிந்த போது கெக்கிராவ பொலிஸாரால் நேற்று (29) பொலிஸ் காவலில் ...
கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கதிர்காமம் ...
பாணந்துறையில் பணக்கார வயோதிப தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்து 40 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற நபரொருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் ...
பல்பொருள் அங்காடி ஒன்றில் 5000 ரூபாய் பெறுமதிக்கொண்ட, உலர் உணவுப் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பெண் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி-கிரிபத்கொட பொலிஸார் இந்த மருத்துவரை ...
வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளதாக குழந்தையின் தந்தையினால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மரணித்த சிசுவின் தந்தையார் ...
நாட்டில் பெரும்பாலான பாடசாலை மாணவிகள் முதலில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவது தங்களது காதலர்களால் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ ஒன்றியத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ...
கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை செப்டம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதவான் ...
தங்காலை கதுருபொகுன பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரை பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட மூன்று பேர் தங்காலை பொலிஸ் ...
16 வயதுடைய பாடசாலை மாணவியை 22 மாணவர்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்ட ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய ...
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 676 ஆண்களும் 09 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
