Tag: internationalnews

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த இலங்கையர் நால்வர் நாடு திரும்பினர்

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த இலங்கையர் நால்வர் நாடு திரும்பினர்

இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் ...

புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் கைது

புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் கைது

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களையும் அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ...

தோல் வெண்மையாக்கும் களிம்பு பாவனையால் 100 பேரில் 5 பேர் பாதிப்பு – நிபுணர் எச்சரிக்கை

தோல் வெண்மையாக்கும் களிம்பு பாவனையால் 100 பேரில் 5 பேர் பாதிப்பு – நிபுணர் எச்சரிக்கை

வைத்தியசாலையின் சருமநோய் பிரிவுக்கு வருகைத்தரும் 100 நோயாளர்களில் ஐவர் சருமத்தை வெண்மையாக்கும் களிம்பு பாவனையால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சருமநோய் தொடர்பான ...

வரலாற்றில் ஒரே நாளில் அதிக வருவாயை ஈட்டிய சுங்கம்

வரலாற்றில் ஒரே நாளில் அதிக வருவாயை ஈட்டிய சுங்கம்

இலங்கை சுங்கத் திணைக்களம் நேற்று, (15) அதன் வரலாற்றில் ஒரே நாளில் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது. அதன்படி, நேற்றைய தினம் ரூ. 2470 மில்லியன் வரி வசூலிக்கப்பட்டுள்ளதுடன், ...

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து ட்ரம்ப் கூறியதை இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து ட்ரம்ப் கூறியதை இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்தியா உறுதியளித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், "கச்சா எண்ணெய் ...

பாடசாலைக்கு வராத காரணத்தால் 7 வயது மாணவியை மரக் குச்சியால் தாக்கிய அதிபர் மீது விசாரணை

பாடசாலைக்கு வராத காரணத்தால் 7 வயது மாணவியை மரக் குச்சியால் தாக்கிய அதிபர் மீது விசாரணை

ஒரு நாள் பாடசாலைக்கு சமூகமளிக்காமையால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரை மரக் குச்சியால் தாக்கிய ஆனமடுவ கல்வி வலயத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபர் தொடர்பில் ...

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுவிப்பு

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுவிப்பு

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (16) கைது செய்யப்பட்ட அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2019ஆம் ...

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் கைது

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவர் இன்று (16) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று ...

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்; வலியுறுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்; வலியுறுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி

இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்கு கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும் என அக்கட்சி அறிவித்துள்ளது. ...

குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரிப்பு குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரிப்பு குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

குழந்தைகள் மீதான உரிமை மீறல்கள், குறிப்பாக உடல் தண்டனைகள் நாட்டில் அதிகரித்து வருவதைப் பற்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தீவிரமான கவலை வெளிப்படுத்தியுள்ளது. புதன்கிழமை ...

Page 696 of 1241 1 695 696 697 1,241
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு