Tag: BatticaloaNews

“அமைச்சரவை மாற்றத்திற்கு இதுவே காரணம்”; முரண்பாடு என்கிறது மொட்டுக் கட்சி

“அமைச்சரவை மாற்றத்திற்கு இதுவே காரணம்”; முரண்பாடு என்கிறது மொட்டுக் கட்சி

அரசாங்கத்தின் உள்வீட்டு முரண்பாடுகள் காரணமாகவே அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளதாக மொட்டுக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது மேற்கண்ட ...

நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிசால் தாக்கப்பட்ட சட்டத்தரணி; சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை

நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிசால் தாக்கப்பட்ட சட்டத்தரணி; சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை

கல்கிசை நீதிமன்ற வளாகத்திற்குள் நேற்று முன்தினம் (10) பொலிஸ் அதிகாரி ஒருவரால் சட்டத்தரணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ...

பிமல் ரத்நாயக்கவின் ஊடக செயலாளர் இராஜினாமா!

பிமல் ரத்நாயக்கவின் ஊடக செயலாளர் இராஜினாமா!

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ஊடக செயலாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்தப் பதவிக்கு திரு. சுரங்க லக்மல் செனவிரத்ன நியமிக்கப்பட்ட நிலையில் இராஜினாமா கடிதம் சுமார் ...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் புற்றுநோய் மருந்து தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் புற்றுநோய் மருந்து தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

கொழும்பு பல்கலைக்கழக ஆய்வுக் குழு ஒன்று கண்டுபிடித்ததாகக் கூறப்படும் 'புற்றுநோய்க்கான மருந்து' குறித்து இலங்கை புற்றுநோயியல் கல்லூரி (Sri Lanka College of Oncologists) கடும் கவலை ...

மஹிந்தவவை தூக்கிலிடும் நோக்கம் எனக்கு ஒருபோதும் இருக்கவில்லை; சரத் பொன்சேகா

மஹிந்தவவை தூக்கிலிடும் நோக்கம் எனக்கு ஒருபோதும் இருக்கவில்லை; சரத் பொன்சேகா

அண்மையில் மாத்தறையில் தான் ஆற்றிய உரை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தூக்கிலிடும் நோக்கம் தனக்கு ஒருபோதும் இருக்கவில்லை என்றும் பீல்ட் மார்ஷல் சரத் ...

உலக உளநல தினத்தை முன்னிட்டு வாழைச்சேனையில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி

உலக உளநல தினத்தை முன்னிட்டு வாழைச்சேனையில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி

உலக உளநல தினத்தை முன்னிட்டு, “அபாயங்களிலும் சேவைகளுக்கான அணுகல் – பேரழிவுகள் மற்றும் அவசரநிலைகளில் மனநிலை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைபவனி இன்று (11) வாழைச்சேனையில் நடைபெற்றது. ...

ஒக்டோபர் மாதத்தில் இதுவரை 46,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

ஒக்டோபர் மாதத்தில் இதுவரை 46,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

ஒக்டோபர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 46,868 ஐத் தாண்டியுள்ளது. ஒக்டோபர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மொத்தம் ...

மட்டக்களப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் நால்வர் கைது

மட்டக்களப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் நால்வர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரிவுகளில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, 25 கிராம் ...

களுத்துறை பகுதியில் துப்பாக்கிச்சூடு; இருவர் தப்பி ஓட்டம்

களுத்துறை பகுதியில் துப்பாக்கிச்சூடு; இருவர் தப்பி ஓட்டம்

களுத்துறை பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வர்த்தக நிலையம் ஒன்றை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் ...

மலையக சமூகத்தினருக்கு வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை

மலையக சமூகத்தினருக்கு வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...

Page 715 of 1253 1 714 715 716 1,253
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு