Tag: Battinaathamnews

இலங்கையின்15ஆவது சனத்தொகை கணக்கெடுப்பு; 2,17,63,170 என மதிப்பு

இலங்கையின்15ஆவது சனத்தொகை கணக்கெடுப்பு; 2,17,63,170 என மதிப்பு

இலங்கையில் நடாத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு தொடரில், 15ஆவது கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை 2,17,63,170 என மதிப்பிடப்பட்டுள்ளது. "சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2024" இன் ...

மஹிந்தவுடன் தேசிய மக்கள் சக்தி எம்.பி நிலந்தி கொட்டஹச்சி?

மஹிந்தவுடன் தேசிய மக்கள் சக்தி எம்.பி நிலந்தி கொட்டஹச்சி?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தோன்றுவது போல சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படத்தில் இருக்கும் நபர் தான் அல்ல என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற ...

போதைப் பொருள் தடுப்புக்கு எதிராக அரசாங்கம் ரெட்டை வேடம்; நாமல் குற்றச்சாட்டு

போதைப் பொருள் தடுப்புக்கு எதிராக அரசாங்கம் ரெட்டை வேடம்; நாமல் குற்றச்சாட்டு

போதைப் பொருள் தடுப்புக்கு எதிராக அரசாங்கம் ரெட்டை வேடம் போடுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ...

வாடகை வாகனங்கள் தொடர்பில் அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை

வாடகை வாகனங்கள் தொடர்பில் அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை

முச்சக்கர வண்டிகள், பாடசாலைப் போக்குவரத்து சேவைகள் உட்பட ஏனைய வாடகை வாகனப் பயணச் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பொறியியலாளர் பீ. ஏ. ...

கண்ட இடத்தில் கழிவுகளை போடும் பொறுப்பற்ற மக்கள்; கடும் நடவடிக்கைக்கு தயாராகும் நல்லூர் பிரதேச சபை

கண்ட இடத்தில் கழிவுகளை போடும் பொறுப்பற்ற மக்கள்; கடும் நடவடிக்கைக்கு தயாராகும் நல்லூர் பிரதேச சபை

யாழ்.நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே ...

பெரிய வெங்காய கொள்வனவில் தரநிலைகள் அவசியம்; அமைச்சர் லால் காந்தா

பெரிய வெங்காய கொள்வனவில் தரநிலைகள் அவசியம்; அமைச்சர் லால் காந்தா

அரசாங்கம் பெரிய வெங்காயம் போன்ற விளைபொருட்களைக் கொள்வனவு செய்யும் போது குறிப்பிட்ட தரங்களைப் பேண வேண்டியது அவசியம் எனத் விவசாய அமைச்சர் லால் காந்தா தெரிவித்துள்ளார். பெரிய ...

திருகோணமலை கடற்கரை பகுதிகளிலும் கரை ஒதுங்கும் சிவப்பு நண்டுகள்

திருகோணமலை கடற்கரை பகுதிகளிலும் கரை ஒதுங்கும் சிவப்பு நண்டுகள்

திருகோணமலை - உட்துறைமுக வீதி கடற்கரையில் பெருமளவான சிவப்பு நிற நண்டுகள் கரை ஒதுங்கி வருவதாக தெரியவருகின்றது. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும், சில நண்டுகள் ...

இந்தியாவில் கைதாகியுள்ள இலங்கைத் தமிழர்கள்!

இந்தியாவில் கைதாகியுள்ள இலங்கைத் தமிழர்கள்!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழ்நாடு சென்றிருந்த 3 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 15 நாட்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக படகில் இந்த 3 ...

கொழும்பு நீதிமன்ற ஊழியர் ஒருவர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது

கொழும்பு நீதிமன்ற ஊழியர் ஒருவர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளர் ஒருவர் இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு கோப்பின் சான்றளிக்கப்பட்ட ...

மட்டு தேர்தல் அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பணியாளர் மீட்பு

மட்டு தேர்தல் அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பணியாளர் மீட்பு

மட்டக்களப்பு தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு எருவில் பகுதியைச் சேர்ந்த பிரசாந்தன் என அடையாளம் ...

Page 701 of 2098 1 700 701 702 2,098
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு