கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சுற்றுப்போட்டி
கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சுற்றுப்போட்டியானது மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டு மைதானத்தில் நேற்று (12) காலை ஆரம்பமானது. தேசிய சோட்டாக்கன் கராத்தே போட்டிகளுக்கு அமைவாக இலங்கை ...
கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சுற்றுப்போட்டியானது மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டு மைதானத்தில் நேற்று (12) காலை ஆரம்பமானது. தேசிய சோட்டாக்கன் கராத்தே போட்டிகளுக்கு அமைவாக இலங்கை ...
இலங்கையில் அதிகரித்துவரும் புற்றுநோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் இந்திரா புற்றுநோய் ...
விஞ்ஞானிகள் சமீபத்தில் செய்த அற்புதக் கண்டுபிடிப்பில், ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீர் 26 வகையான பாம்புகளின் விஷத்தை நடுநிலையாக்கும் திறன் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு ...
முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, வெள்ளைக்கொடி விவகாரத்துடன் தொடர்புடைய உரையாடல் காணொளி தன் வசத்தில் இருப்பதாகவும், விரைவில் அதனை வெளியிடவுள்ளதாகவும் அறிவித்தார். பொன்சேகா, சில ...
2030ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றம், பேரிடர் தாக்கங்களினால் உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. ...
புத்தளத்தில் தனது மகனை சுட்டுக் கொலை செய்ய முயன்ற தந்தை ஒருவர் ஆரச்சிகட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் நேற்று மதியம் ஆரச்சிகட்டுவ அத்தனங்க பகுதியில் ...
காலி - பிலான பகுதியில் கழிப்பறை குழி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் வீட்டு கழிப்பறைக் குழியில் கார்பைடைப் பயன்படுத்தி எரிவாயு தயாரிக்க முற்பட்டபோது நேற்று (12) ...
மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீர்வீழ்ச்சியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். நேற்று (12) நடந்த இந்த அனர்த்தம் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் ...
சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று ஞாயிற்றுக்கிழமை சீனாவின் பீஜிங் ...
சுகாதார அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்றின் சாரதி மதுபானம் அருந்திக்கொண்டு வாகனம் செலுத்தும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அநுராதபுரத்தில் ...
