Tag: internationalnews

ஹமாஸால் தடுத்து வைக்கப்பட்ட 7 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை

ஹமாஸால் தடுத்து வைக்கப்பட்ட 7 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை

ஹமாஸ் அமைப்பால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 7 பேர் விடுக்கப்பட்டுள்ளனர். காசா மீது 2 ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் ...

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்கள் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்கள் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்த கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்த நிஷாந்த ...

மண்முனைப்பற்றில் “உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வு

மண்முனைப்பற்றில் “உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வு

“உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் குருதித் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ...

மண்முனைப்பற்றில் விசேட தேவையுடைய நபர்களுக்கான வீடமைப்பு உதவி

மண்முனைப்பற்றில் விசேட தேவையுடைய நபர்களுக்கான வீடமைப்பு உதவி

அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையில், மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசேட தேவையுடைய நபர்களுக்கு வீடமைப்பு உதவிகள் வழங்கப்பட்டன. ரூபா 700,000.00 பெறுமதியிலான புதிய வீடமைப்பு ...

அட்டாளைச்சேனையில் சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு

அட்டாளைச்சேனையில் சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு

சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம்; ஊடகவியலாளர்கள், பாடசாலை மாணவர்கள், கல்வி, சுகாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட துறைசார்ந்த சமூக சேவையாளர்களை நேற்று முன்தினம் (11) அட்டாளைச்சேனையில் பாராட்டிக் கௌரவித்துள்ளது. ...

வேலை தருவதாக ஹோட்டலில் நேர்காணல் நடத்திக் கொண்டிருந்த நபர் கைது

வேலை தருவதாக ஹோட்டலில் நேர்காணல் நடத்திக் கொண்டிருந்த நபர் கைது

குவைத்தில் வேலை தருவதாக கூறி நேர்காணல் நடத்திக் கொண்டிருந்த நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் நகரில் உள்ள ஹோட்டலில் நேற்று நடத்தப்பட்ட ...

சோட்டாக்கன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கல்முனை கார்மேல் பாதிமா கல்லூரி மாணவர்களுக்கு பதக்கம்

சோட்டாக்கன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கல்முனை கார்மேல் பாதிமா கல்லூரி மாணவர்களுக்கு பதக்கம்

மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி மாணவர்கள் பதக்கங்கள் வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 2025 ஆம் ...

பீஜிங் மாநாட்டில் பெண்கள் சமத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் ஹரிணி அமரசூரிய

பீஜிங் மாநாட்டில் பெண்கள் சமத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் ஹரிணி அமரசூரிய

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளைச் செயல்பாட்டு ரீதியாகக் கடைப்பிடிப்பதற்குமான தனது உறுதிப்பாட்டை இலங்கை ...

இலங்கையில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படுமென அறிவிப்பு

இலங்கையில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படுமென அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் காலத்தில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. லஞ்ச் சீட்க்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லாத லஞ்ச் ...

சகோதரனை வாளால் வெட்டிக் கொலை செய்த நபர் கைது

சகோதரனை வாளால் வெட்டிக் கொலை செய்த நபர் கைது

குருநாகல், குடா கல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் ...

Page 708 of 1241 1 707 708 709 1,241
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு