பாரிஸில் காணாமல் போன ஒலிம்பிக் பெண் ஊழியர் சடலமாக மீட்பு!
ஒலிம்பிக் போட்டிகளின் போது கடமையாற்றியிருந்த பெண் ஊழியர் ஒருவர், ஒலிம்பிக்கின் நிறைவு நாள் நிகழ்ச்சியின் பின்னர் காணாமல் போயிருந்தார். அவர் தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது சடலமாக ...
ஒலிம்பிக் போட்டிகளின் போது கடமையாற்றியிருந்த பெண் ஊழியர் ஒருவர், ஒலிம்பிக்கின் நிறைவு நாள் நிகழ்ச்சியின் பின்னர் காணாமல் போயிருந்தார். அவர் தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது சடலமாக ...
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் சூலப்பிடாரி அம்மன் கோயில் தூக்கு தேர் திடீரென சரிந்ததில் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அருகேயுள்ள கடையம் கிராமத்தில் பழமைவாய்ந்த ...
அரசியலமைப்பு விதிகளை மீறியதற்காக தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவியில் இருந்து நீக்கஅந்நாட்டு அரசியல்சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு நீதிமன்ற ஊழியர்களுக்கு இலஞ்சம் ...
ரஷ்யாவுக்குள் ஊடுருவி வரும் உக்ரைனிய படைகளுக்கு எதிராக தீவிர எதிர்ப்பு தாக்குல்களை ரஷ்ய படைகள் மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், ரஷ்யாவிற்குள் ...
பாகிஸ்தானில் சுதந்திர தினத்தையொட்டி கடையொன்றில் தேசியக்கொடி விற்பனை செய்ததால் அக்கடையை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பலூசிஸ்தான் குழுக்கள் அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் பாகிஸ்தான் ...
பங்களாதேஷில் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி கனடாவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் இந்து, யூதர்,கிறிஸ்தவர், புத்த மதத்தினர் இணைந்து பங்கேற்றுள்ளனர். கடந்த வாரத்தில் பங்களாதேஷில் ...
உத்தரபிரதேசம் அயோத்தி இராமர் ஆலயத்திற்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான விளக்குகள் திருடப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு செல்லும் வழியில் 6,400 வண்ண விளக்குகளும், 96 லேசர் ...
தமிழக ஊடகவியலாளர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு எதிரான வழக்குகளை இரத்து செய்ய ...
சீனாவில் 13 வயதான லீ முசி என்ற சிறுமி பரதநாட்டிய கலையில் அரங்கேற்றம் புரிந்து சாதனை படைத்துள்ளார். தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனக் கலையான பரதநாட்டியத்தை சீனாவில் பயின்று, ...
இந்தியா, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு ...