Tag: srilankapolice

மடகாஸ்ரின் முன்னாள் மன்னரது மண்டை ஓட்டை ஒப்படைத்த பிரான்ஸ்

மடகாஸ்ரின் முன்னாள் மன்னரது மண்டை ஓட்டை ஒப்படைத்த பிரான்ஸ்

19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு படைகளால் தலை துண்டிக்கப்பட்ட மலகாஸி மன்னர் டோயராவின் மண்டை ஓடு என நம்பப்படும் மண்டையோட்டை பிரான்ஸ் அரசாங்கம் திருப்பி ஒப்படைத்துள்ளது. இந்த மண்டையோடுகள் ...

அனுரவின் உள்நாட்டு பயண தகவல்களை வெளியிட ஜனாதிபதி செயலகம் மறுப்பு

அனுரவின் உள்நாட்டு பயண தகவல்களை வெளியிட ஜனாதிபதி செயலகம் மறுப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உள்நாட்டு பயணம் குறித்த தகவல்களை வெளியிட ஜனாதிபதி செயலகம் மறுத்துவிட்டது. தகவல் அறியும் உரிமை (RTI) கோரிக்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் பதிலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

வடமேற்கு நைஜீரியாவில் கொலரா தொற்றினால் 11 பேர் உயிரிழப்பு

வடமேற்கு நைஜீரியாவில் கொலரா தொற்றினால் 11 பேர் உயிரிழப்பு

வடமேற்கு நைஜீரியா, ஜம்ஃபாரா மாநிலம், புக்குயம் மாவட்டத்தில் கொலரா தொற்றினால் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு 200 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாவட்டத்தில் இருக்கும் கிராமங்கள் மற்றும் ...

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் விரைவில் இலங்கைக்கு

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் விரைவில் இலங்கைக்கு

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ...

தம்பிலுவில் மயானத்தில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

தம்பிலுவில் மயானத்தில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

கருணா-பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இன்று (28) மாலை அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய ...

டுபாய் அனுப்புவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஹட்டனில் கைது

டுபாய் அனுப்புவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஹட்டனில் கைது

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் ...

லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை செப்டம்பர் 4 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ...

உலகின் முதல் ஆரஞ்சு நிற சுறா கோஸ்டாரிகாவில் கண்டுபிடிப்பு

உலகின் முதல் ஆரஞ்சு நிற சுறா கோஸ்டாரிகாவில் கண்டுபிடிப்பு

மத்திய அமெரிக்கா, கோஸ்டாரிகாவில் உள்ள டோர்டுகெரோ தேசிய பூங்கா (Tortuguero National Park) அருகே ஒரு மீனவர் அதிசயமான, பிரகாசமான ஆரஞ்சு நிற சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...

அனைத்து அரச நிறுவனங்களிலும் விரல் ரேகை இயந்திரங்கள் நிறுவ நடவடிக்கை

அனைத்து அரச நிறுவனங்களிலும் விரல் ரேகை இயந்திரங்கள் நிறுவ நடவடிக்கை

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம், தற்போது விரல் ரேகை இயந்திரங்கள் இல்லாத அனைத்து அரச நிறுவனங்களிலும் அவற்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ...

கர்ப்பிணி மானை வேட்டையாடிய ஐந்து சந்தேக நபர்கள் கைது

கர்ப்பிணி மானை வேட்டையாடிய ஐந்து சந்தேக நபர்கள் கைது

கர்ப்பிணி மானொன்றை கொன்று கசாப்பு செய்யவிருந்த ஐந்து நபர்கள் துப்பாக்கி மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம், வில்பட்டு தேசிய பூங்காவில் இடம்பெற்றுள்ளது. ரனோரவ ...

Page 651 of 742 1 650 651 652 742
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு