Tag: srilankanews

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு!

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, குறைக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை பச்சை ...

ஓய்வூதியம் தொடர்பில் சுற்றறிக்கை வௌியீடு!

ஓய்வூதியம் தொடர்பில் சுற்றறிக்கை வௌியீடு!

இலங்கையில் ஓய்வூதியம் பெறும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவொன்றை வழங்குவது தொடர்பாக சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளரினால் ...

யாழில் மனவளர்ச்சி குன்றிய யுவதி கர்ப்பம்; சித்தப்பா உட்பட மூவர் கைது!

யாழில் மனவளர்ச்சி குன்றிய யுவதி கர்ப்பம்; சித்தப்பா உட்பட மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் மனவளர்ச்சி குன்றிய யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சிறிய தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் ...

யாழ் சிறைக்கைதி திடீர் மரணம்!

யாழ் சிறைக்கைதி திடீர் மரணம்!

யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு 12 இல் வசிக்கும் 44 வயதுடைய நபர் ஒருவர் ...

வட்வரி நீக்கப்படும் என அனுர பிரச்சாரம்!

வட்வரி நீக்கப்படும் என அனுர பிரச்சாரம்!

எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மருந்துகள், பாடசாலை கற்றல் உபகரணங்கள், உணவுப்பொருட்கள் மீதான வட்வரி நீக்கப்படும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தங்காலையில் ...

பத்தரமுல்லை பகுதியில் நபரொருவர் கழுத்தறுத்து  கொலை!

பத்தரமுல்லை பகுதியில் நபரொருவர் கழுத்தறுத்து கொலை!

பத்தரமுல்லை - அக்குரேகொட, அருப்பிட்டிய, 10வது லேன் பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (18) காலை முச்சக்கரவண்டி பழுதுபார்க்கும் நிலையத்திற்கு அருகில் குறித்த ...

கசிப்பு விற்றவர்களிடம் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரிகள் கைது!

கசிப்பு விற்றவர்களிடம் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரிகள் கைது!

கசிப்பு விற்பனையாளரிடமிருந்து 6000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பெந்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவர், கொஸ்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் நேற்று சனிக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளனர். ...

விவசாயிகளுக்கு இலவச உரம்!

விவசாயிகளுக்கு இலவச உரம்!

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் 55,000 மெற்றிக் தொன் அடிகட்டு பசளை உரம் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்துடன் அண்மையில் இடம்பெற்ற ...

மட்டு மாவட்டத்தில் முதன்முறையாக ஜூனியர் ரி20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

மட்டு மாவட்டத்தில் முதன்முறையாக ஜூனியர் ரி20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதன்முறையாக 21 வயதுக்குட்பட்ட இளம் கடினப் பந்து கிரிக்கட் வீரர்களுக்கான வெற்றி பிக் பாஸ் (Batti big Bash) ஜூனியர் ரி20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்றை ...

வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளை தாக்கப்பபோவதாக அறிவித்த கிராமம்!

வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளை தாக்கப்பபோவதாக அறிவித்த கிராமம்!

மாத்தளை - நாவுல, அடவல கிராம மக்கள் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கோரி கிராமத்துக்கு வரும் மக்களை தாக்கப் போவதாக விளம்பரங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். பல ...

Page 739 of 809 1 738 739 740 809
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு