2030க்குள் பேரிடர் தாக்கத்தால் கோடிக்கணக்கானோர் வறுமையில் தள்ளப்படுவார்கள்; ஐ.நா. அறிக்கை
2030ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றம், பேரிடர் தாக்கங்களினால் உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. ...










