சோளப் பயிர்களில் படைப்புழுத் தாக்கம் தீவிரம்; வேளாண்மைத் திணைக்களத்திடம் நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை
கந்தளாய் சீனிபுரப் பகுதியில், பல ஏக்கர் கணக்கிலான சோளப் பயிர்செய்கையில் படைப்புழுவின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர். கந்தளாய் பிரதேசத்தின் அக்போபுர, ஜெயந்திபுர, ...










