அர்ச்சுனா எம்பியும் விரைவில் சிறை செல்வார்; இளங்குமரன் எம்பி
அர்ச்சுனா இராமநாதனும் எம்பியும் விரைவில் சிறை செல்ல நேரிடும் என்று இளங்குமரன் எம்பி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சில நாட்களுக்கு முன்பு வருகை தந்த ...
அர்ச்சுனா இராமநாதனும் எம்பியும் விரைவில் சிறை செல்ல நேரிடும் என்று இளங்குமரன் எம்பி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சில நாட்களுக்கு முன்பு வருகை தந்த ...
அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொகுசு விடுதி மற்றும் வீடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தின் ...
ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் கிழக்கு கிராம சேவகர் பிரிவு கடற்கரையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 100 கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் நிகழ்விற்கான அடிக்கல் ...
இலங்கையில் வட்ஸ்அப் மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக ...
நீர் பாசன வடிகாலமைப்பு சபை சில பகுதிகளில் அவசர திருத்த வேலை மேற்கொள்ளவிருப்பதால் நாளை சனிக்கிழமை (4) காலை 8 மணி முதல் மாலை 4 மணி ...
மட்டக்களப்பில் இரும்பு கம்பியால் 16 வயதான தனது மகளின் கையில் தாக்கி காயப்படுத்தி, சித்திரவதை செய்த 45 வயதுடைய தாயாருக்கு ஒரு குற்றத்துக்கு 2 வருடகடூழிய சிறைத்தண்டனை, ...
2008 முதல் சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களைக் கொல்லும் ...
மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு வியாபார நிலையத்தை புதன்கிழமை (01) இரவு முற்றுகையிட்ட பொலிசார் கசிப்பு வியாபரத்தில் வியாபாரி ஒருவரை 52 லீற்றர் கசிப்புடன் ...
புதையல் தோண்டியதன் மூலம் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் மாணிக்கக் கல் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற மூன்று சந்தேக நபர்கள் கற்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த ...
மன்னார் காற்றாலை திட்டம் உட்பட கிழக்கு மாகாணத்திலும் அபிவிருத்தி என்ற பெயரில் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ...
