Tag: internationalnews

ஒரேநாளில் 47 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கைக் கடற்படை

ஒரேநாளில் 47 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கைக் கடற்படை

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 47 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற் பகுதியில் ஐந்து படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ...

கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

மட்டக்களப்பு கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஆசிரியர் தின விழாவை சிறப்பாகக் கொண்டாடினர். இந்த விழா பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ...

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

சாய்ந்தமருது லீடர் எம். எச். எம். அஸ்ரப் வித்தியாலயத்தில், சர்வதேச ஆசிரியர் தினம் 2025 அக்டோபர் 8ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழா பாடசாலை அபிவிருத்தி ...

வாழைச்சேனை அஹமட் வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வு

வாழைச்சேனை அஹமட் வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வு

"புத்தகங்களின் பக்கங்கள் முடிவுறலாம் ஆனால் ஆசிரியர்களின் தாக்கங்கள் முடிவுறாது" என்ற எண்ணக்கருவை மையமாகக் கொண்டு, ஆசிரியர் தின விழா வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ...

கணவரிடமிருந்து தப்பிக்க பொய்கூறி பொலிஸிடம் மாட்டிக்கொண்ட பெண்; நிந்தவூரில் சம்பவம்

கணவரிடமிருந்து தப்பிக்க பொய்கூறி பொலிஸிடம் மாட்டிக்கொண்ட பெண்; நிந்தவூரில் சம்பவம்

நகைகள் களவாடப்பட்டதாக கணவரிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய 32 வயது குடும்பப் பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

ஆசிரியர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கிய பேத்தாழை பாலீஸ்வரர் ஆலய நிர்வாகம்

ஆசிரியர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கிய பேத்தாழை பாலீஸ்வரர் ஆலய நிர்வாகம்

வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயம் சமூகம் சார்ந்த பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தி வருகிறது. ஆலய நிருவாக சபை ஒவ்வொரு ...

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தலைமைக் காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை எதிர்த்து இன்று (09) வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ...

அம்பாறையில் நீண்டகால போதைப்பொருள் வர்த்தகர் கைது

அம்பாறையில் நீண்டகால போதைப்பொருள் வர்த்தகர் கைது

நீண்டகாலமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை சூட்சுமமான முறையில் விநியோகித்த சந்தேக நபரை அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் இன்று (09) கைதுசெய்துள்ளனர். ...

யாழ் அணையாவிளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைப்பு

யாழ் அணையாவிளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைப்பு

யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி “அணையா ...

அரியாலை குப்பை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது; யாழில் பதற்றம்

அரியாலை குப்பை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது; யாழில் பதற்றம்

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை தடுத்து நிறுத்திய 08 பேரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. அரியாலை பகுதியில் ...

Page 715 of 1239 1 714 715 716 1,239
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு