Tag: BatticaloaNews

பேருந்து கட்டணம் 2.5 சதவீதத்தால் குறைக்கப்படும் என போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு

பேருந்து கட்டணம் 2.5 சதவீதத்தால் குறைக்கப்படும் என போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு

பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணம் 2.5 சதவீதத்தால் குறைக்கப்படும் என ...

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற இரு இளைஞர்கள் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற இரு இளைஞர்கள் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் ...

கொலம்பியா பெல்லோவில் மண்சரிவு; 25 பேர் பலி – பலர் மாயம்

கொலம்பியா பெல்லோவில் மண்சரிவு; 25 பேர் பலி – பலர் மாயம்

கொலம்பியா மலை பிரதேசமான பெல்லோவில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் மலை மீது கட்டப்பட்டிருந்த குடியிருப்பு கட்டுமானங்கள் உள்ளிட்டவை அடித்து செல்லப்பட்டன. ...

நடமாடும் சேவைத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்; கிராம மக்களுக்கு நகர அபிவிருத்தி சேவைகள்  வழங்க திட்டம்

நடமாடும் சேவைத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்; கிராம மக்களுக்கு நகர அபிவிருத்தி சேவைகள் வழங்க திட்டம்

நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் சேவைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராமிய பிரதேசங்கள் மற்றும் குறைந்த வசதிகள் கொண்ட ...

ஹிக்கடுவயில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

ஹிக்கடுவயில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமரசேன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென் மகாண பொலிஸ் விசேட பிரிவு ...

மெக்ஸிக்கோவுக்கு 3,000 கார்களுடன் பயணித்த கப்பல் பசுபிக் பெருங்கடலில் மூழ்கியது

மெக்ஸிக்கோவுக்கு 3,000 கார்களுடன் பயணித்த கப்பல் பசுபிக் பெருங்கடலில் மூழ்கியது

சீனாவின் யந்தாய் துறைமுகத்தில் இருந்து, வட அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவுக்கு 'மார்னிங் மிடாஸ்' என்ற சரக்கு கப்பல், 22 ஊழியர்களுடன் மே, 26ல் புறப்பட்டது. இதில், 70 ...

நாட்டில் ஐந்து பெண்களில் ஒருவர் வீட்டு வன்முறைக்கு ஆளாகின்றனர்; சுகாதார அமைச்சு

நாட்டில் ஐந்து பெண்களில் ஒருவர் வீட்டு வன்முறைக்கு ஆளாகின்றனர்; சுகாதார அமைச்சு

இந்நாட்டில் குழந்தைகளிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உணவு நுகர்வுப் பிரச்சினைகளே இந்த நிலைக்குக் காரணம் என்று அமைச்சின் ஊட்டச்சத்துப் பிரிவின் இயக்குநர் ...

16 சிரேஸ்ட சிறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

16 சிரேஸ்ட சிறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

ஜூலை 2 முதல் அமுலுக்கு வரும் வகையில் 16 சிரேஸ்ட சிறை அதிகாரிகளின் இடமாற்றங்களை சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறப்பு தர கண்காணிப்பாளரான ஏ.சி. கஜநாயக்க, போகம்பறை ...

மெட்டாவின் புதிய தயாரிப்பு; ஓக்லி எனப்படும் புதிய செயற்கை நுண்ணறிவு கண்ணாடி அறிமுகம்

மெட்டாவின் புதிய தயாரிப்பு; ஓக்லி எனப்படும் புதிய செயற்கை நுண்ணறிவு கண்ணாடி அறிமுகம்

மறைகாட்சித் தொழில்நுட்பத்தைக் கொண்ட கண்ணாடி தயாரிப்பில் முக்கிய பெயராக இருக்கும் Oakley நிறுவனம், சமூக ஊடகப் பரப்பலிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முன்னணியில் இருக்கும் மெட்டாவுடன் இணைந்து, புதிய ...

Page 960 of 1221 1 959 960 961 1,221
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு