கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்று 4 ஆம் மற்றும் இன்று 5ம் திகதி ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுகின்றன. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ...
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்று 4 ஆம் மற்றும் இன்று 5ம் திகதி ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுகின்றன. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ...
மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொந்தமான முகத்துவாரம் வெளிச்சவீடு சிறுவர் பூங்கா குப்பைகள் நிறைந்து துர்நாற்றம் வீசி வருவதால் சிறுவர்கள் விளையாட முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக ...
இந்தியாவில், இராமநாதபுரத்திலிருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் தமிழக பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இராமநாதபுரம் அருகே பதுக்கி வைத்திருந்த, ...
நாரம்மல – குருணாகல் வீதியில் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான சபை பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை ...
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் மீது, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் பரபரப்பான பின்னணியில், ...
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அடம்பன் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் அருண் (வயது-24) என்ற இளைஞர் கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி ...
உலக ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ஆம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாள், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும், கல்வியின் மூலம் சமுதாய முன்னேற்றத்திற்கு அவர்கள் ...
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், சர்வதேச சிறுவர் தினமும் முதியோர் தினமும் ஒருங்கிணைந்த வகையில் “உலகை வழிநடத்த அன்பால் போஷியுங்கள்” மற்றும் “எமது மரியாதைக்குரிய முதியோர்கள்” என்ற ...
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வானது சனிக்கிழமை (04) மாலை நடைபெற்றது வாழைச்சேனை சுகாதார ...
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் எமது நாட்டின் இறைமையில் உள்ள கச்சதீவை அரசியலுக்காக பயன்படுத்தினால் அவர்கள் இருவருக்கும் எதிராக கடற்றொழில் சமூகம் ...
