Tag: mattakkalappuseythikal

கடற்படையின் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹொட்டி நேற்று (18) கைது செய்யப்பட்டார். இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் ...

வீட்டிற்குள் சோதனை என கூறி தங்க நகைகளை திருடிய சிப்பாய்கள்

வீட்டிற்குள் சோதனை என கூறி தங்க நகைகளை திருடிய சிப்பாய்கள்

போதைப்பொருள் சோதனை நடவடிக்கை என கூறி வீடொன்றுக்குள் நுழைந்து தங்க நகைகள் திருடிய விமானப் படை சிப்பாய்கள் இருவர் பேராதனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலாதுஓயா விமானப் ...

கலவானையில் முறைப்பாடு விசாரணையின் போது ஆசிட் தாக்குதல்; தாக்குதலை நடத்திய பெண் கைது

கலவானையில் முறைப்பாடு விசாரணையின் போது ஆசிட் தாக்குதல்; தாக்குதலை நடத்திய பெண் கைது

முறைப்பாடு ஒன்று தொடர்பிலான விசாரணைக்கு வந்த பெண் ஒருவரால் ஆசிட் (அமிலம்) வீசப்பட்டதில் இருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் கலவானை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் ...

பழங்குடியினர் புகைப்படங்களை நீக்க ட்ரம்ப் உத்தரவு; கடும் விமர்சனம்

பழங்குடியினர் புகைப்படங்களை நீக்க ட்ரம்ப் உத்தரவு; கடும் விமர்சனம்

அமெரிக்க தேசிய பூங்காக்களில் உள்ள கறுப்பின அடிமை முறை அடிமைகள் வணிகம், பழங்குடியினர் தொடர்பான பல புகைப்படங்கள் மற்றும் கண்காட்சிப் பொருட்களை நீக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ...

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் துரைராஜாவின் சிலை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவ தீர்மானம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் துரைராஜாவின் சிலை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவ தீர்மானம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ...

ஊழியர் சேமலாப நிதிய பிரச்சினைகளைத் தீர்க்க விசேட தொலைபேசி சேவை

ஊழியர் சேமலாப நிதிய பிரச்சினைகளைத் தீர்க்க விசேட தொலைபேசி சேவை

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க தொழிலாளர் அமைப்பு, செப்டம்பர் மாதம் 22 முதல் 26 வரை ஒரு விசேட தொலைபேசி சேவைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. ...

தனிப்பட்ட தகராறு காரணமாக சக நண்பனை நீரில் மூழ்கடித்து கொலை

தனிப்பட்ட தகராறு காரணமாக சக நண்பனை நீரில் மூழ்கடித்து கொலை

திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவின் சந்துங்கம பிரகதி மாவத்தை பகுதியில் உள்ள கால்வாயிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (17) மாலை திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் ...

மாநகர சபையினால் சீல் வைத்து மூடப்பட்ட கடையை திறந்து வியாபாரம் செய்த நபர்

மாநகர சபையினால் சீல் வைத்து மூடப்பட்ட கடையை திறந்து வியாபாரம் செய்த நபர்

யாழ்ப்பாண மாநகர சபையினால் சீல் வைத்து பூட்டப்பட்ட கடையினை, அக்கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் நபர், அத்துமீறி கடையைத் திறந்து வியாபாரம் செய்த நிலையில், அக்கடையினை மாநகர ...

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பெருங்குடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ...

திருகோணமலை கடற்பரப்பில் நிலநடுக்கம்

திருகோணமலை கடற்பரப்பில் நிலநடுக்கம்

திருகோணமலை கடற்பரப்பில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ...

Page 784 of 1238 1 783 784 785 1,238
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு