கடற்படையின் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹொட்டி நேற்று (18) கைது செய்யப்பட்டார்.
இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லரைத், இந்த கைது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது இடம்பெற்றதாக தெரிவித்துடன், அவர் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.








