Tag: srilankanews

நடிகர் ஜெயம் ரவியை சந்தித்த கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய

நடிகர் ஜெயம் ரவியை சந்தித்த கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய

திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்திய திரைப்பட நடிகர் ஜெயம் ரவியை இலங்கையின் முன்னாள் மூத்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய சந்தித்துள்ளார். குறித்த ...

மன்னார் பெரியமடு பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி மூவர் படுகாயம்

மன்னார் பெரியமடு பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி மூவர் படுகாயம்

மன்னார் பள்ளமடு, பெரியமடு பிரதான வீதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். பெரிய மடு பிரதான வீதியூடாக ...

விடுதலை புலிகளிலிருந்து நாங்கள் பிரியவில்லை – ஒதுக்கி வைக்கப்பட்டோம் ; கருணா அம்மான்

விடுதலை புலிகளிலிருந்து நாங்கள் பிரியவில்லை – ஒதுக்கி வைக்கப்பட்டோம் ; கருணா அம்மான்

"தமீழீழ விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து நாங்கள் பிரிந்தவர்கள் என்பதை விட நாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டோம் என்றுதான் கூறவேண்டும்" இவ்வாறு கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் தமீழீழ விடுதலை ...

ஆசிரியர் சேவையில் சேர காத்திருப்பவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு!

ஆசிரியர் சேவையில் சேர காத்திருப்பவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு!

தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு நியமனம் செய்தல் தொடர்பில் கல்வி அமைச்சால் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 2020 முதல் 2022 வரையான ...

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண்ணொருவர் கைது

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண்ணொருவர் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து மயானம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை இந்து மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற பெண்ணொருவர் தொடர்பில் ...

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் புதிய கூட்டணியினுடாக பிரிந்திருந்த கருணா-பிள்ளையான் மீண்டும் இணைவு

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் புதிய கூட்டணியினுடாக பிரிந்திருந்த கருணா-பிள்ளையான் மீண்டும் இணைவு

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' என்னும் புதிய கூட்டணி கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க ...

இனம் தெரியாதவர்களால் வீதியில் வீசப்பட்ட சடலம்

இனம் தெரியாதவர்களால் வீதியில் வீசப்பட்ட சடலம்

வெள்ளம்பிட்டி வெலேவத்த ரம்யவீர மாவத்தை பகுதிக்கு முச்சக்கரவண்டியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் சடலம் ஒன்றி வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள ஒரு ...

யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்ற பௌத்த துறவி!

யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்ற பௌத்த துறவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்பின் டிப்ளோமா பயின்ற பௌத்த துறவி பட்டம் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (21) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது ...

பட்டலந்த வதை முகாம் போன்று யாழ் நூலகத்தை எரித்தமை தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்

பட்டலந்த வதை முகாம் போன்று யாழ் நூலகத்தை எரித்தமை தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்

பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை நடத்துவதை போன்று யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலும் குழுவை அமைத்து விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய ...

குற்றவாளிகளின் கைரேகைகளின் தரவுத்தளத்தை டிஜிட்டல் மயமாக்கியுள்ள பொலிஸார்

குற்றவாளிகளின் கைரேகைகளின் தரவுத்தளத்தை டிஜிட்டல் மயமாக்கியுள்ள பொலிஸார்

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் கைரேகைகளின் பெரிய தரவுத்தளத்தை பொலிஸார் டிஜிட்டல் மயமாக்கியுள்ளனர். இப்போது 10 மில்லியன் கைரேகைகள் புலனாய்வு நோக்கங்களுக்காக சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த டிஜிட்டல் ...

Page 713 of 715 1 712 713 714 715
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு