இந்தியாவில் பெருமளவான கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பேரை கடற்படையினர் நேற்று (6) இரவு கைது செய்துள்ளனர். எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து 323.35 ...
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பேரை கடற்படையினர் நேற்று (6) இரவு கைது செய்துள்ளனர். எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து 323.35 ...
இந்தியாவின் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் 8பேர்கொல்லப்பட்டுள்ளனர் என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முசாபராபாத்தில் இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ...
பஹல்காம் தாக்குதலையடுத்து, ஒப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையாக நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ...
மட்டு கோரளைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு - கோரளைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. போட்டியிட்ட ...
திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசசபை தோதல் முடிவுகளின் படி இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சி 4,307 வாக்குகள் - 8 ...
அம்பாறை திகாமடுல்ல மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச சபை தேர்தல் முடிவுகளின் படி தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தேசிய காங்கிரஸ் - 2,081 வாக்குகள் - ...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா மாநகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி ...
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு இன்று (07) விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை நகர சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. அதனடிப்படையில், தேசிய மக்கள் சக்தி (NPP) - 6,034 ...
களுத்துறை,மத்துகம, எதுலத் முதலி மகா வித்தியாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் ...