Tag: internationalnews

எரிபொருள் கொடுப்பனவு குறைப்பு; நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர் சங்கம் பணிப்புறக்கணிப்பு

எரிபொருள் கொடுப்பனவு குறைப்பு; நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் நாட்களில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. குறைக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவை மீள வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ...

கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு

கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஆற்றில் இன்று புதன்கிழமை (08) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் ...

டெலிகிராம், வாட்ஸ்அப் மூலம் வரும் மோசடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

டெலிகிராம், வாட்ஸ்அப் மூலம் வரும் மோசடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். டெலிகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இம்மோசடிகள் நடைபெறுவதாகவும், தினமும் முறைப்பாடுகள் ...

தொலைபேசியால் சிக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்

தொலைபேசியால் சிக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்

கண்டி - கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட நபர் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் திங்கட்கிழமை (06) கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் ...

முல்லைத்தீவில் இராணுவ சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு அறிவிப்பு

முல்லைத்தீவில் இராணுவ சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு அறிவிப்பு

முல்லைத்தீவில் இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும், சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு பிரதேச சபையால் இராணுவத்திற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேப்பாபுலவில் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் இராணுவத்தால் நடத்தப்படும் குளிரூட்டப்பட்ட சிகையலங்கார ...

முத்துநகர் காணிகளை விவசாயிகளுக்கே வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்; ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

முத்துநகர் காணிகளை விவசாயிகளுக்கே வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்; ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

மக்கள் வழங்கிய ஆணைக்கேற்ப முத்துநகர் காணிகளை விவசாயிகளுக்கே வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர ...

செங்கலடியில் கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்கு ஆரையம்பதியில் முருங்கை மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

செங்கலடியில் கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்கு ஆரையம்பதியில் முருங்கை மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு செங்கலடியில் கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்காகவும் குடும்ப வருமானத்தின் சிறுபகுதியை உறுதிப்படுத்துவதற்காகவும் முருங்கை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ...

நவம்பர் மாத இறுதிக்குள் பேருந்துகளில் பெண் நடத்துனர்கள்!

நவம்பர் மாத இறுதிக்குள் பேருந்துகளில் பெண் நடத்துனர்கள்!

பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள் பணியமர்த்தப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ...

நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தற்போதைய மேலதிக செயலாளர் இன்று (08) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முன்கூட்டிய எச்சரிக்கை தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தனவிடம் வாக்குமூலம் பதிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முன்கூட்டிய எச்சரிக்கை தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தனவிடம் வாக்குமூலம் பதிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கான அழைப்பாணையைத் தொடர்ந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (8) காலை குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். உயிர்த்த ...

Page 717 of 1238 1 716 717 718 1,238
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு