Tag: srilankanews

மாத்தறை சிறைச்சாலையில் சுற்றிவளைப்பு; தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்பு!

மாத்தறை சிறைச்சாலையில் சுற்றிவளைப்பு; தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்பு!

மாத்தறை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தடைசெய்யப்பட்ட பல பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனை சிறைச்சாலை திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ...

கனடா அனுப்புவதாக பண மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

கனடா அனுப்புவதாக பண மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ...

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து, முரண்பாட்டில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்ட விளக்கமறியலில் உத்தரவை மன்னார் மாவட்ட நீதிமன்றம் நீடித்துள்ளது. குறித்த ...

வரிப்பணத்தை செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்போவதாக மாநகர சபை அறிவிப்பு!

வரிப்பணத்தை செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்போவதாக மாநகர சபை அறிவிப்பு!

நுவரெலியா மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய வரி பணத்தை செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப் போவதாக நுவரெலியா மாநகர சபை பகிரங்க அறிவித்தலை விடுத்துள்ளது. நுவரெலியா மாநகரசபை ...

400 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை!

400 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை!

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள E-passport முறையின் காரணமாக தற்போது நேரம் ஒதுக்கிக் கொள்ளாத 400 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...

டயானா கமகேவுக்கு எதிரான மனு தாக்கல் ; நீதிமன்றத்தின் தீர்ப்பு!

டயானா கமகேவுக்கு எதிரான மனு தாக்கல் ; நீதிமன்றத்தின் தீர்ப்பு!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த மனு இன்று ...

பொலிசாரினால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

பொலிசாரினால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

நகரப் போக்குவரத்துப் பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் துன்புறுத்தல்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக நகரப் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, 011 243 3333 ...

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோயிலின் மகோற்சவ பெருவிழா!

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோயிலின் மகோற்சவ பெருவிழா!

கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு பெற்ற சிகண்டி முனிவரினால் பூசிக்கப்பட்ட சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோயிலின் மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்ற உற்சவமானது அந்தணர்களின் வேத மந்திரம் முழங்க ...

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்தார்?

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்தார்?

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தலைநகர் டாக்காவை நோக்கி பேரணியாக சென்றுகொண்டுள்ள நிலையில் பங்களாதேஷ் ...

ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்க காத்தன்குடியில் கையெழுத்து வேட்டை!

ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்க காத்தன்குடியில் கையெழுத்து வேட்டை!

கொரோனா காலத்தில் ஜனாஸாக்களை கட்டாய தகனம் செய்தமை தொடர்பாக பக்க சார்பற்ற முறையில் விசாரணை நடாத்த வேண்டும் என வலியுறுத்தி காத்தான்குடியில் கையெழுத்து பெறும் நடவடிக்கை சனிக்கிழமை ...

Page 850 of 877 1 849 850 851 877
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு