Tag: BatticaloaNews

புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் மாடுகளை திருடி இறைச்சிக்கு விற்பனை; காத்தான்குடியில் இருவர் கைது

புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் மாடுகளை திருடி இறைச்சிக்கு விற்பனை; காத்தான்குடியில் இருவர் கைது

திருட்டுப்போன பசுமாடுகளில் ஒன்று இறைச்சிக்கு வெட்டி நிலையில் காத்தான்குடியில் தலை மீட்பு இருவர் கைது இரு மாடுகள் மீட்பு மட்டக்களப்பில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்வாதாரத்துக்காக ...

யாழ்தேவி ரயிலின் இயக்க தாமதம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

யாழ்தேவி ரயிலின் இயக்க தாமதம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

வடக்கு ரயில் மார்க்கத்தில் வவுனியா மற்றும் ஓமந்தை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக யாழ்தேவி ரயில் இயக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ரயில்வே திணைக்களம் ...

ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு எதிராக ஜி7 நாடுகள் கூட்டறிக்கை

ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு எதிராக ஜி7 நாடுகள் கூட்டறிக்கை

ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு எதிராக வர்த்தக நடவடிக்கைளை எடுப்போம் என தெரிவித்து G7 நாடுகள் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. உக்ரைன் போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்ப்பதற்கான ...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுக்க உத்தரவு

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 2021ஆம் ஆண்டு எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை ...

நாளையதினம் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளையதினம் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளும் நாளையதினம் (03) மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ...

தேவிபுரம் பகுதியில் புலிக்கொடியுடன் வெடிபொருட்கள் மீட்பு

தேவிபுரம் பகுதியில் புலிக்கொடியுடன் வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் ...

உள்ளூர் சந்தையில் 2000 ரூபாவாக உயர்ந்த தேசிக்காய் விலை; நுகர்வோர் கவலை

உள்ளூர் சந்தையில் 2000 ரூபாவாக உயர்ந்த தேசிக்காய் விலை; நுகர்வோர் கவலை

உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சையின் (தேசிக்காய்) சில்லறை விலை 1800 முதல் 2000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். தற்போது தேசிக்காய் அறுவ​டை மிகக் ...

கால்வாயொன்றில் லொறி கவிழ்ந்து விழுந்ததில் சாரதி உயிரிழப்பு

கால்வாயொன்றில் லொறி கவிழ்ந்து விழுந்ததில் சாரதி உயிரிழப்பு

ரத்தனபிட்டிய, சூரிய மல் மாவத்தையில் கழிவுப்பொருட்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் குறித்த லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொரலஸ்கமுவ ...

மட்டக்களப்பில் சர்வதேச சிறுவர் தின விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல் நிகழ்வு

மட்டக்களப்பில் சர்வதேச சிறுவர் தின விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல் நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினமான நேற்று (01) மட்டக்களப்பு களுவன்கேணி பலாச்சோலை ஞானலிங்கேச்சரர் அறநெறி பாடசாலையில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், மாகாண மட்ட பஞ்சபுராணம் ...

ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் செய்வது தடை; 11 கருவிகள் பறிமுதல்

ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் செய்வது தடை; 11 கருவிகள் பறிமுதல்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து முறைப்பாடுகள் ...

Page 738 of 1250 1 737 738 739 1,250
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு