மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள EMS தொழிற்பயிற்சி நிலையத்தின் பிரமாண்ட திறப்பு விழா நேற்று (18) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. "Learn to Care and Serve" ...
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள EMS தொழிற்பயிற்சி நிலையத்தின் பிரமாண்ட திறப்பு விழா நேற்று (18) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. "Learn to Care and Serve" ...
மோட்டார் வாகனப் பதிவின்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்காகப் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, பொதுமக்கள் ...
2017ஆம் ஆண்டு சிலாபத்தில் ரூ. 100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைதான தெஹிவளையைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சிலாபம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் ...
20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களை மையமாகக் கொண்டு இன்று (19) ஆரம்பமாகியுள்ளது. இது அக்டோபர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய ...
இன்று உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. கடற்கரைகள் இயற்கையின் அரிய செல்வங்களாக மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாகவும் விளங்குகின்றன. ஆனால் பிளாஸ்டிக் ...
யாழ்ப்பாணம், சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் (சனிக்கிழமை) இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேந்தான்குளம் பகுதியில் கடல் ஆமைகளுடன் படகொன்றில் நபர் ஒருவர் ...
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் செயற்பாடுகள், உறுப்பினர்களின் கையொப்பத்துடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு ...
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இன்று (19) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட ...
உக்ரைன் மீதான போரைக் கருத்திற்கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தைப் பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசரச் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ...
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்குக் கருணை காட்டுமாறு சவூதி அதிகாரிகளிடம் கோரிக்கை ...
