Tag: internationalnews

சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நேற்று (30) நடைபெற்றது. சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் ரோட்டரி கழகம் ...

மட்/மமே/மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வும் சாதனையாளர் கௌரவிப்பும்

மட்/மமே/மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வும் சாதனையாளர் கௌரவிப்பும்

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்/மமே/மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று பரிசில்கள் வழங்கப்பட்டது. அத்துடன் கடந்த வருடம் பல்கலைக் கழகம் தெரிவான ...

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத ஜோதிட நிலையம் நடத்தி வந்த மூன்று இந்தியர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத ஜோதிட நிலையம் நடத்தி வந்த மூன்று இந்தியர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்த இந்தியர்கள், சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த நிலையில் இன்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை - ...

“சவூதி நூர்” திட்டம் வெற்றிகரமாக நிறைவு; இலங்கையில் பயனடைந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள்

“சவூதி நூர்” திட்டம் வெற்றிகரமாக நிறைவு; இலங்கையில் பயனடைந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள்

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும் மற்றும் உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பத்தைத் ...

தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு கியூ.ஆர் குறியீட்டு முறை மூலம் உர மானியம்

தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு கியூ.ஆர் குறியீட்டு முறை மூலம் உர மானியம்

கியூ.ஆர் குறியீட்டு முறை மூலம் சிறு மற்றும் நடுத்தரத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, பயனாளிகள் QR ...

மாத்தறையில் சொக்லட் திருட்டு – தாயும் 2 மாதக் குழந்தையும் விளக்கமறியல்

மாத்தறையில் சொக்லட் திருட்டு – தாயும் 2 மாதக் குழந்தையும் விளக்கமறியல்

மாத்தறையில் உள்ள கடையொன்றில் சொக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 மாத குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 26 வயதுடைய பெண்ணும் 2 ...

நிட்டம்புவ பகுதியில் வேன் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

நிட்டம்புவ பகுதியில் வேன் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

நிட்டம்புவ – உடமிட்ட பகுதியில் இன்று அதிகாலை காவல்துறை ஒரு வேனுக்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. கம்பஹா பிரிவு சிறப்பு மோட்டார் சைக்கிள் ரோந்துப் பணியின் ...

திருக்கோவில் பிரதேச வீதிகளில் மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

திருக்கோவில் பிரதேச வீதிகளில் மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வீதிகளில் தெரு மின்விளக்கு பொருத்துதல் மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ள மின்விளக்குகளை திருத்துதல் போன்ற நடடிக்கைகளில் திருக்கோவில் பிரதேச சபை மும்முரமாக ஈடுபட்டு ...

மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிகளை பதிவு செய்ய புதிய இணையதளம் அறிமுகம்

மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிகளை பதிவு செய்ய புதிய இணையதளம் அறிமுகம்

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பயணிகள் முச்சக்கர வண்டிகளின் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை புதிய இணையத்தளம் ஒன்றை ...

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தை; தாய் மற்றும் தந்தை கைது

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தை; தாய் மற்றும் தந்தை கைது

அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. அக்கரைப்பற்று பொலிஸார் நடத்திய விசாரணையை அடுத்து, ...

Page 740 of 1238 1 739 740 741 1,238
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு