பாரிஸ் ஒலிம்பிக் வீராங்கனையை தீ வைத்து எரித்த காதலன்!
கென்யாவில் வசிக்கும் உகாண்டா தடகள வீராங்கனை ஒருவர் அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பலத்த காயமடைந்த அவர் உடலில் 75% ...
கென்யாவில் வசிக்கும் உகாண்டா தடகள வீராங்கனை ஒருவர் அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பலத்த காயமடைந்த அவர் உடலில் 75% ...
பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் சான்றிதழ்களை இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள புதிய முறையை பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் ஊடாக வெளிவிவகார அமைச்சில் ஆரம்பித்துள்ளது. நிகழ்வொன்றின் போது பேசிய ...
காட்டு யானைகளை கிராமத்தை விட்டு விரட்டுமாறு வலியுறுத்தி வவுனியாவில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த போராட்டமானது, வவுனியா போகஸ்வெவ வீதியை மறித்து மகாகச்சகொடிய மக்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, வவுனியா ...
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீரா நகர் கிராம சேவகர் பகுதியில் வீடொன்று தீப்பற்றி எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளது. குறித்த ...
2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...
நுவரெலியா, நோர்வூட் பகுதியில் பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு மாயமான மாணவர்கள் சென் ஜோன் டில்லரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 ல் ...
1,000 ஆண்டுகளுக்கும் மேலானதாகக் கருதப்படும் பிக்டிஷ் வளையம் எனப்படும் ஒரு மோதிரம் அமெச்சூர் தொல்பொருள் ஆய்வாளரால் ஸ்காட்லாந்தில் உள்ள மொரேய் பர்க்ஹெட் கோட்டையில் இது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பிக்டிஷ் ...
வடக்கு - கிழக்கு பகுதிகளில் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு பதில் வழங்க நான் தயாராக இருக்கின்றேன் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச ...
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 162 முதல் ...
அனுரகுமார திஸாநாயக்க தேர்தலுக்காக கோடி கோடியாக பணம் கொட்டுகிறார், அப்படியான அனுரகுமாரவால் கடந்த காலத்தில் ஏன் ஒரு சின்ன உதவியாவது மக்களுக்கு செய்ய முடியாமல் போனது என ...