Tag: srilankanews

எனக்கு மிகவும் பிடித்தவார்த்தை வரி; ட்ரம்ப்

எனக்கு மிகவும் பிடித்தவார்த்தை வரி; ட்ரம்ப்

'எனக்கு வரிகள் மிகவும் பிடிக்கும். மிக அழகான வார்த்தை. வரி விதிப்பதால் நாங்கள் மிகப்பெரிய பணக்காரர்கள் ஆகியுள்ளோம்' என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

அநுராதபுரம்; ஹொரவபொத்தனை சாலை விபத்தில் இரு இளைஞர்கள் பலி

அநுராதபுரம்; ஹொரவபொத்தனை சாலை விபத்தில் இரு இளைஞர்கள் பலி

அநுராதபுரம் - ஹொரவபொத்தனை - கபுகொல்லேவ வீதியின் கட்டுவரகொல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கபுகொல்லேவயிலிருந்து ஹொரவபொத்தனை நோக்கி பயணித்த ஸ்கூட்டர் ரக மோட்டார் ...

இலங்கையில் 8 மாதங்களில் ஒரு பில்லியன் டொலருக்கு வாகன இறக்குமதி; மத்திய வங்கி தகவல்

இலங்கையில் 8 மாதங்களில் ஒரு பில்லியன் டொலருக்கு வாகன இறக்குமதி; மத்திய வங்கி தகவல்

இலங்கைக்குள் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமைக்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள் வாகன ...

பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது

பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது

எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பஸ் கட்டணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தெரிவித்துள்ளது. எரிபொருள் விலைகள் ...

ஆணைக்குழுவை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

ஆணைக்குழுவை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் (TAEU) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயற்பாட்டை கண்டித்து நேற்று (30) ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. குறித்த ஆர்ப்பாட்டமானது ...

மத்திய பிலிப்பைன்ஸில் 6.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு

மத்திய பிலிப்பைன்ஸில் 6.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு

மத்திய பிலிப்பைன்ஸை தாக்கிய 6.9 ரிச்டர் அளவிலான நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 69 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ...

உத்தியோகபூர்வ விஜயங்களை முடித்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

உத்தியோகபூர்வ விஜயங்களை முடித்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயங்களை முடித்துக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று காலை (01) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். ஜப்பானுக்கான விஜயத்துக்கு ...

நிதி முடக்கம் மத்தியில் அமெரிக்க தூதரகங்களின் கடவுச்சீட்டு மற்றும் விசா சேவைகள் தொடரும் என அறிவிப்பு

நிதி முடக்கம் மத்தியில் அமெரிக்க தூதரகங்களின் கடவுச்சீட்டு மற்றும் விசா சேவைகள் தொடரும் என அறிவிப்பு

அமெரிக்க அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு முடங்கியுள்ள போதிலும் அமெரிக்காவிலும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களிலும் திட்டமிடப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் விசா சேவைகள் நிலைமை ...

கதிர்காம வெஹெரகல நீர்த்தேக்கத்தில் ஆயுத மூட்டைகள் மீட்பு

கதிர்காம வெஹெரகல நீர்த்தேக்கத்தில் ஆயுத மூட்டைகள் மீட்பு

கதிர்காமத்தில் உள்ள வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து 74 T-56 ரக மெகசின்கள், 35 LMG ரக ட்ரம்ஸ் மற்றும் 05 MPMG ட்ரம்ஸ் பொக்ஸ் உள்ளிட்ட பல அடையாளம் ...

16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை

16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை

16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பொரளை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க ...

Page 789 of 2054 1 788 789 790 2,054
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு