Tag: internationalnews

நாட்டில் குரங்குகளுக்கிடையே சிபிலிஸ் பக்டீரியா தொற்று பரவல்

நாட்டில் குரங்குகளுக்கிடையே சிபிலிஸ் பக்டீரியா தொற்று பரவல்

பொலன்னறுவை மற்றும் கிரித்தலே பகுதிகளில் உள்ள குரங்குகளுக்கிடையே சிபிலிஸ் (Syphilis) போன்ற பக்டீரியா தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் விலங்கு சுகாதார அதிகாரிகள் ...

தணமல்விலில் சாரதி உறங்கியதால் ஏற்பட்ட வேன் விபத்து; ஒருவர் உயிரிழப்பு – ஆறு பேர் காயம்

தணமல்விலில் சாரதி உறங்கியதால் ஏற்பட்ட வேன் விபத்து; ஒருவர் உயிரிழப்பு – ஆறு பேர் காயம்

மொனராகல - தணமல்வில - வெல்லவாய வீதியில் 288ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்தனர். ...

உலக மது ஒழிப்பு தினம் இன்று

உலக மது ஒழிப்பு தினம் இன்று

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர்.மேலும் ஒவ்வொரு நாளும் 40க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அதனால் ஏற்படும் நோய்களால் அகால மரணம் ...

2026 ஏப்ரல் முதல் அனைத்து பிளாஸ்டிக் போத்தல்களில் SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் முதல் அனைத்து பிளாஸ்டிக் போத்தல்களில் SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLS) சான்றிதழை, மீண்டும் பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக் போத்தல்கள் (reusable ...

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளனர்; அர்ச்சுனா இராமநாதன்

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளனர்; அர்ச்சுனா இராமநாதன்

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ...

வடக்கு – கிழக்கில் இன்று முதல் 15 வரை இடையிடையே மழை; விவசாயிகளுக்கு எச்சரிக்கை

வடக்கு – கிழக்கில் இன்று முதல் 15 வரை இடையிடையே மழை; விவசாயிகளுக்கு எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இன்று (03) முதல் எதிர்வரும் 15.10.2025 வரை இடையிடையே மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை ...

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் உள்ள காணிக்குள் வெடிபொருட்கள்

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் உள்ள காணிக்குள் வெடிபொருட்கள்

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு  நாச்சிமார் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டறிப்பட்டுள்ளன. குறித்த காணியை உழுதபோது இந்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டன. ...

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வீட்டுத்திட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வீட்டுத்திட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NHDA) 2025 ஆம் ஆண்டின் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட 04 வீட்டுத்திட்டங்களில் 3 வீடுகள் நேற்று (02) உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், ...

அரசே போதைப்பொருளை கொண்டுவந்து அதுவே கைப்பற்றுகிறது; சாடும் விமல் வீரவன்ச

அரசே போதைப்பொருளை கொண்டுவந்து அதுவே கைப்பற்றுகிறது; சாடும் விமல் வீரவன்ச

நாட்டுக்குள் அரச அனுசரணையுடன் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன, அரச அனுசரணையுடன் அவை கைப்பற்றப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான புவக்தண்டா எனும் சனா என்பவரே தெற்குக்கு படகில் ...

ரக்பி வீரர் மரணம் தொடர்பான புதிய விசாரணைகளில் நாமல் பீதி அடையவேண்டியதில்லை; மஹிந்த ஜெயசிங்க

ரக்பி வீரர் மரணம் தொடர்பான புதிய விசாரணைகளில் நாமல் பீதி அடையவேண்டியதில்லை; மஹிந்த ஜெயசிங்க

முன்னாள் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பான புதிய விசாரணைகள் குறித்து இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அதீத உற்சாகம் ...

Page 730 of 1235 1 729 730 731 1,235
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு