Tag: mattakkalappuseythikal

அரசாங்க தகவல் பணிப்பாளருக்கு மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களினால் கௌரவிப்பு !

அரசாங்க தகவல் பணிப்பாளருக்கு மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களினால் கௌரவிப்பு !

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நடைபெற்ற மாவட்ட ஊடகவியலாளர்களை ...

மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை எமது battinaatham ஊடகத்தினூடாக வெளிக்கொணரலாம்!

மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை எமது battinaatham ஊடகத்தினூடாக வெளிக்கொணரலாம்!

இதனை battinaatham ஊடகம் ஆராய்ந்து உரிய தரப்பினரிடம் கொண்டு சேர்ப்பதுடன் மட்டுமல்லாதது, அவர்கள் இந்த பிரச்சனை சம்மந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கின்றார்கள் என்பதையும் உங்களுக்கு நாங்கள் அறியத்தருகிறோம். ...

battinaatham ஊடகத்தின் மீது சைபர் தாக்குதல்; பல்வேறு தடைகளையும் தாண்டி மீண்டெழுந்துள்ளது

battinaatham ஊடகத்தின் மீது சைபர் தாக்குதல்; பல்வேறு தடைகளையும் தாண்டி மீண்டெழுந்துள்ளது

உண்மைக்கும் நீதிக்குமான குரலாக ஓங்கி ஒலிக்கும் எமது battinaatham ஊடகத்தின் செய்திசேவை இணையதளம் மீது கடந்த 25 ஆம் திகதி மாலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எமது ...

கட்டண விகிதங்கள் குறித்து அதானியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை அழைத்துள்ள இலங்கை

கட்டண விகிதங்கள் குறித்து அதானியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை அழைத்துள்ள இலங்கை

மன்னாரில் உள்ள 442 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான காற்றாலை மின் திட்டத்திலிருந்து இந்திய நிறுவனமான அதானி குழுமம் விலகுவதாக அறிவித்த போதிலும், இலங்கை முதலில் மேற்கோள் ...

ஆஸ்திரேலியா டெலிகிராமிற்கு 1 மில்லியன் அபராதம்; 28 நாட்கள் கால அவகாசம்

ஆஸ்திரேலியா டெலிகிராமிற்கு 1 மில்லியன் அபராதம்; 28 நாட்கள் கால அவகாசம்

அவுஸ்திரேலியாவின் சுயாதீன ஆன்லைன் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையகம், ஐந்து மாதங்களுக்கும் மேலாக அதன் வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை வழங்குவதில் தாமதம் செய்ததற்காக டெலிகிராமுக்கு கிட்டத்தட்ட 1 மில்லியன் அவுஸ்திரேலிய ...

ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டு இருந்த பெண்கள் வானொலி மீண்டும் தொடங்க அனுமதி

ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டு இருந்த பெண்கள் வானொலி மீண்டும் தொடங்க அனுமதி

ஆப்கனிஸ்தானில் கடந்த மார்ச் 2021 இல் தொடங்கப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தன்று 'ரேடியோ பேகம்' என்ற பெண்கள் வானொலியானது மீண்டும் தொடங்க தாலிபான் அரசு தீ்ரமானித்துள்ளது. இந்த ...

மனைவியுடனான தகாத உறவின் காரணமாக 1 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்; இருவர் கைது

மனைவியுடனான தகாத உறவின் காரணமாக 1 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்; இருவர் கைது

இரண்டு பேரை கடத்தி, காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பாறைக்கு அருகில் கொண்டு சென்று கொடூரமாக வெட்டி அவர்களைப் படுகாயப்படுத்தி, பின்னர் தப்பிச் சென்ற இரண்டு சந்தேக ...

கொலைக்கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுவதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்

கொலைக்கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுவதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்

கொலைக்கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். எனவே குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் ...

1989 கிளர்ச்சியின் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் சபையில் பதற்றம்

1989 கிளர்ச்சியின் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் சபையில் பதற்றம்

1989 கிளர்ச்சியின் போது ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன ஆகியோர் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் இன்று ...

மகா சிவராத்திரியை முன்னிட்டு பாடசாலை விடுமுறை; வெளியான அறிவிப்பு

மகா சிவராத்திரியை முன்னிட்டு பாடசாலை விடுமுறை; வெளியான அறிவிப்பு

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு ...

Page 73 of 105 1 72 73 74 105
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு