தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் பொறுப்பை தமிழர்கள் ஏற்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும்; செ.நிலாந்தன்
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது கடந்த கால வரலாற்றை நினைவுகூரும் நாள் மட்டுமல்லாது, தமிழர்களின் எதிர்காலப் பொறுப்பை உணர்த்தும் நாளாகவும் அமைந்துள்ளது என சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் ...










