Tag: srilankanews

யாழ் மற்றும் மட்டக்களப்பில் புது முகங்களுடன் களமிறங்குகிறது தமிழரசுக் கட்சி!

யாழ் மற்றும் மட்டக்களப்பில் புது முகங்களுடன் களமிறங்குகிறது தமிழரசுக் கட்சி!

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் புது முகங்களுடன் களமிறங்குகிறது தமிழரசுக் கட்சி. அம்பாறையில் தனித்து போட்டியிடுவோம் எனவும் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ...

தானியங்கள் உட்பட பல்வேறு பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க வேலைத்திட்டம்!

தானியங்கள் உட்பட பல்வேறு பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க வேலைத்திட்டம்!

நாட்டில் தானியங்கள் உட்பட பல்வேறு வகையான பயிர்களின் வருடாந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்காக எதிர்வரும் பெரும்போகத்திலிருந்து விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் M.B.N.M விக்ரமசிங்க ...

வரி நிலுவைத் தொகைகளை விரைவாக வசூலிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் நடவடிக்கை!

வரி நிலுவைத் தொகைகளை விரைவாக வசூலிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் நடவடிக்கை!

இன்று (06) தொடக்கம் வரி செலுத்துவோரின் வளாகங்களுக்கு திணைக்களம் சென்று நிலுவைத் தொகைகளை விரைவாக வசூலிக்கவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெற்றிகரமாக ...

நாட்டில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

நாட்டில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

நாட்டில் தொடர்ந்தும் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மருந்துகளை வைத்தியசாலை மட்டத்தில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய சிக்கல்கள் ...

பஸ் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டது!

பஸ் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டது!

பொது போக்குவரத்து சேவைக்காக பஸ் உள்ளிட்ட வாகன இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதியில் இருந்து இவ்வாறு வாகனங்கள் இறக்குமதி செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ...

முடக்கப்படவுள்ள ஏழு முக்கியஸ்தர்களின் சொத்துக்கள்!

முடக்கப்படவுள்ள ஏழு முக்கியஸ்தர்களின் சொத்துக்கள்!

அரசியல்வாதிகள், பொது அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேரின் சொத்துக்களை முடக்கும் வகையிலான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ...

மீண்டும் கூடியது தமிழரசு கட்சி; இன்று இறுதி முடிவு!

மீண்டும் கூடியது தமிழரசு கட்சி; இன்று இறுதி முடிவு!

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்றும் (06) கூடியுள்ளது. நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக்கட்சி ...

விவசாயத்தை விட்டு 100,000 இற்கும் அதிகமானோர் வெளியேற்றம்!

விவசாயத்தை விட்டு 100,000 இற்கும் அதிகமானோர் வெளியேற்றம்!

இலங்கையில் ஒரு வருடத்திற்கு 100,000 இற்கும் அதிகமானோர் விவசாயத்துறையில் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ...

பொதுமக்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தின் அறிவுறுத்தல்!

பொதுமக்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தின் அறிவுறுத்தல்!

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, அறிமுகம் இல்லாத நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் வங்கிக் ...

தேங்காய் எண்ணெய் தொடர்பில் அச்சம்; பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தகவல்!

தேங்காய் எண்ணெய் தொடர்பில் அச்சம்; பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தகவல்!

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் ...

Page 739 of 966 1 738 739 740 966
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு