Tag: mattakkalappuseythikal

ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி

ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய, எதிர்வரும் ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ...

பாடசாலை மாணவனை தாக்கிய அதிபர் கைது!

பாடசாலை மாணவனை தாக்கிய அதிபர் கைது!

பாடசாலை மாணவனை தாக்கி அவரது காது ஒன்றை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ...

யாழ் பிரபல பாடசாலை மாணவர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு; பகிரப்படும் நிர்வாண புகைப்படங்கள்

யாழ் பிரபல பாடசாலை மாணவர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு; பகிரப்படும் நிர்வாண புகைப்படங்கள்

யாழ்ப்பாண நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் குழு, வேறு பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட சமூக ஊடக வலையமைப்பு மூலம் ...

காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்; ரணில் விக்கிரமசிங்க

காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்; ரணில் விக்கிரமசிங்க

இந்தியாவுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க காத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...

உக்ரைன் ஜனாதிபதி மற்றும் மூன்றாம் சார்ல்ஸ் இடையே விசேட சந்திப்பு

உக்ரைன் ஜனாதிபதி மற்றும் மூன்றாம் சார்ல்ஸ் இடையே விசேட சந்திப்பு

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் சார்ல்ஸை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இங்கிலாந்தின் சாண்ட்ரிங்ஹாமில் நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு உக்ரைன் ...

கிழக்கில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்ப முயற்சி; ஆனந்த விஜேபால தெரிவிப்பு

கிழக்கில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்ப முயற்சி; ஆனந்த விஜேபால தெரிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்திற்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார். இந்த ...

கொழும்பில் காணி மோசடியில் ஈடுபட்ட மூதாட்டி கைது

கொழும்பில் காணி மோசடியில் ஈடுபட்ட மூதாட்டி கைது

கொழும்பில் காணி மோசடியில் ஈடுபட்ட வயதான பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளுப்பிட்டியில் மற்றொரு நபருக்கு சொந்தமான காணியை, போலி ஆவணங்களை பயன்படுத்தி 50 மில்லியன் ...

தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தை நாடவுள்ளார்; வெளியான தகவல்

தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தை நாடவுள்ளார்; வெளியான தகவல்

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரினால் தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி, தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் ...

ஹோட்டல் ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைப்பு; பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேர் கைது

ஹோட்டல் ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைப்பு; பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேர் கைது

மாத்தளை, மஹாவெல பகுதியிலுள்ள ஹோட்டலில் ஒன்றில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். ...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான கப்பல்!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான கப்பல்!

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பல், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. Destroyer ...

Page 83 of 117 1 82 83 84 117
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு