திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை–தும்பாலை பகுதியில் உள்ள வயல் ஒன்றில் யானையொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானை, வயலைச் சுற்றி சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த ...










