தாய்வானில் ரகசா புயல் தாக்கத்தில் அணை உடைந்து வெள்ளப்பெருக்கு; 14 பேர் உயிரிழப்பு- நூற்றுக்கணக்கானோர் மாயம்
ரகசா புயல் வலுவடைந்துள்ள நிலையில் தாய்வானின் ஹுவாலியன் மாவட்டத்திலுள்ள ஏரியொன்று நிரம்பி அதன் தடுப்பணை உடைந்து குவாங்ஃபு நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ...










