Tag: internationalnews

பிறந்தவுடன் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகள்; யாழில் துயர சம்பவம்

பிறந்தவுடன் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகள்; யாழில் துயர சம்பவம்

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன் மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை ...

தங்காலை கடற்கரையில் ரூ.988 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மீட்பு; வெளியான அதிர்ச்சி தகவல்

தங்காலை கடற்கரையில் ரூ.988 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மீட்பு; வெளியான அதிர்ச்சி தகவல்

தங்காலை பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கடந்த 21 ஆம் திகதி இரண்டு கப்பல்களில் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாகவும் குறித்த போதைப்பொருட்கள் குடவெல்ல, மாவெல்ல கடற்கரையில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

ரூ.62 மில்லியன் பெறுமதியான தொலைபேசிகள், டேப்லெட்களை கடத்திய மூவர் கைது

ரூ.62 மில்லியன் பெறுமதியான தொலைபேசிகள், டேப்லெட்களை கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள "கிரீன் சேனல்" வழியாக ரூ.62 மில்லியன் மதிப்புள்ள உயர் ரக மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட் கணினிகளை நாட்டிற்குள் கடத்தி, ...

உதய கம்மன்பில கைது குறித்து நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் அறிவிப்பு

உதய கம்மன்பில கைது குறித்து நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கப்படுமானால், அது தொடர்பில் மனுவொன்றின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக சட்டமா அதிபர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு ...

ஒஸ்லோவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள்; மக்கள் வெளியே வரத் தடை

ஒஸ்லோவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள்; மக்கள் வெளியே வரத் தடை

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் மூவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்னளர். பார்க்வீன் (Parkwind) மற்றும் பைல்ஸ்ட்ரெட் (Pilestredet) பகுதியில் இந்த ...

தாய்வானில் ரகசா புயல் தாக்கத்தில் அணை உடைந்து வெள்ளப்பெருக்கு; 14 பேர் உயிரிழப்பு- நூற்றுக்கணக்கானோர் மாயம்

தாய்வானில் ரகசா புயல் தாக்கத்தில் அணை உடைந்து வெள்ளப்பெருக்கு; 14 பேர் உயிரிழப்பு- நூற்றுக்கணக்கானோர் மாயம்

ரகசா புயல் வலுவடைந்துள்ள நிலையில் தாய்வானின் ஹுவாலியன் மாவட்டத்திலுள்ள ஏரியொன்று நிரம்பி அதன் தடுப்பணை உடைந்து குவாங்ஃபு நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ...

தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒன்றுகூடலை கோரி தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்

தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒன்றுகூடலை கோரி தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்

தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒன்றுகூடலை கோரி இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தில், எமது ...

தேயிலைச் செய்கையாளர்களுக்கு QR குறியீடு முறையில் உர விநியோகம்

தேயிலைச் செய்கையாளர்களுக்கு QR குறியீடு முறையில் உர விநியோகம்

தேயிலைச் செய்கையாளர்களுக்கு தாமதமின்றி உரிய நேரத்தில் தட்டுப்பாடில்லாமல் உரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தேயிலைச் சபை மூலம் அதற்காக 2000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. ...

மட்டக்களப்பு மாவட்டம் தற்கொலை விகிதத்தில் இரண்டாம் இடம்; சுகாதார சேவைகள் பணிப்பாளர் முரளீஸ்வரன்

மட்டக்களப்பு மாவட்டம் தற்கொலை விகிதத்தில் இரண்டாம் இடம்; சுகாதார சேவைகள் பணிப்பாளர் முரளீஸ்வரன்

இலங்கையில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார். உலக ...

அமெரிக்க கிரிக்கெட் சபை இடைநீக்கம்; ஐ.சி.சி அறிவிப்பு

அமெரிக்க கிரிக்கெட் சபை இடைநீக்கம்; ஐ.சி.சி அறிவிப்பு

அமெரிக்க கிரிக்கெட் சபையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) இடைநீக்கம் செய்துள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிர்வாக ...

Page 750 of 1229 1 749 750 751 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு