Tag: Battinaathamnews

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் ...

முறைப்பாடு செய்ய வந்த சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்த கான்ஸ்டபிளுக்கு 45 வருட கடூழிய சிறை!

முறைப்பாடு செய்ய வந்த சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்த கான்ஸ்டபிளுக்கு 45 வருட கடூழிய சிறை!

முறைப்பாடு செய்ய வந்த சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு ...

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது; நிதி அமைச்சு எதிர்ப்பு!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது; நிதி அமைச்சு எதிர்ப்பு!

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் முப்படையினரின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்த கருத்துக்கு நிதி அமைச்சு ...

வவுணதீவு காட்டுப்பகுதியில் 25 000 பனவிதைகள் நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

வவுணதீவு காட்டுப்பகுதியில் 25 000 பனவிதைகள் நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

மட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானைகள் உள்நுழையும் காட்டுப் பகுதியில் பனை விதைகள் நடும் வேலைத் திட்டம் நேற்று(04) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ...

இலங்கை பொலிஸாருடன் இணைய முன்வந்துள்ள அவுஸ்திரேலியா!

இலங்கை பொலிஸாருடன் இணைய முன்வந்துள்ள அவுஸ்திரேலியா!

இணையத்தில் சிறுவர்களுக்கு எதிரான தவறான நடத்தை குறித்து போராடுவதில் இலங்கை பொலிஸாருக்கு ஆதரவளிக்க, அவுஸ்திரேலிய பொலிஸார் முன்வந்துள்ளனர். இலங்கை பொலிஸின் இரண்டு அதிகாரிகள், அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்தின் சிறுவர் ...

தமிழ் மக்களை பழிவாங்க முற்படும் ரணில்; சுமந்திரன் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களை பழிவாங்க முற்படும் ரணில்; சுமந்திரன் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் (03) உரையாற்றும் போதே சுமந்திரன் ...

இலங்கைக் கடற்பரப்புக்குள் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு இருபது மில்லியன் ரூபா அபராதம் விதிப்பு!

இலங்கைக் கடற்பரப்புக்குள் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு இருபது மில்லியன் ரூபா அபராதம் விதிப்பு!

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 22 இந்திய மீனவர்களில் 12 பேருக்கு தலா இருபது ...

மகளிருக்கான வில்வித்தைப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற கர்ப்பிணிப் பெண்!

மகளிருக்கான வில்வித்தைப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற கர்ப்பிணிப் பெண்!

பாரிஸ் பராலிம்பிக்கில் பிரிட்டனைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனையான ஜொடீ கிரின்ஹாம், மகளிருக்கான வில்வித்தைப் போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். 7 மாத கர்ப்பிணியான ...

நீரில் மூழ்கி சிறுவன் மரணம்!

நீரில் மூழ்கி சிறுவன் மரணம்!

படபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹகங்கொட பகுதியில் சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹகங்கொட அளுத்வல பிரதேசத்தில் வசிக்கும் 5 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார். இறந்த ...

பாரிஸ் ஒலிம்பிக் வீராங்கனையை தீ வைத்து எரித்த காதலன்!

பாரிஸ் ஒலிம்பிக் வீராங்கனையை தீ வைத்து எரித்த காதலன்!

கென்யாவில் வசிக்கும் உகாண்டா தடகள வீராங்கனை ஒருவர் அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பலத்த காயமடைந்த அவர் உடலில் 75% ...

Page 746 of 890 1 745 746 747 890
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு