Tag: mattakkalappuseythikal

மருந்துப் பொருட்களுக்கு 100 வீதம் வரி விதித்த ட்ரம்ப்!

மருந்துப் பொருட்களுக்கு 100 வீதம் வரி விதித்த ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கெனவே பல பொருள்களின் இறக்குமதி வரியை அதிகரித்த நிலையில், தற்போது மருந்துகளுக்கு, பர்னிச்சர்களுக்கு, மற்றும் கனரக லாரிகளுக்கும் வரி விதித்து உத்தரவு ...

ஈஸி கேஷ் முறை மூலம் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்யும் தம்பதி கைது

ஈஸி கேஷ் முறை மூலம் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்யும் தம்பதி கைது

மகப்பேறு கிளினிக்கிற்குச் செல்வதாகக் கூறி ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த தம்பதியினர் இன்று (26) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஈஸி கேஷ் முறை மூலம் ...

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சிறைக்கூடத்தில் ஆண் ஒருவர் தற்கொலை

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சிறைக்கூடத்தில் ஆண் ஒருவர் தற்கொலை

ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் சிறைக்கூடத்தில் 40 வயதுடைய ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (26) இடம் பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் ...

தேசிய மட்ட விளையாட்டில் சாதனை படைத்த வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலய வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு

தேசிய மட்ட விளையாட்டில் சாதனை படைத்த வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலய வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று (25) வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மாத்தறை ...

பரீட்சகர்கள் தெரிவு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

பரீட்சகர்கள் தெரிவு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

2025 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக் குழு பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்காக நிகழ்நிலையில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ...

மட்டக்களப்பு அரசடித்தீவு கலைவாணி படிப்பகத்தில் சாதனையாளர் கௌரவிப்பு

மட்டக்களப்பு அரசடித்தீவு கலைவாணி படிப்பகத்தில் சாதனையாளர் கௌரவிப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு கலைவாணி படிப்பகத்தில், தேசிய மட்டத்தில் சிறப்பான சாதனைகள் புரிந்த மாணவர்களும் 2025 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்றவர்களும் ...

இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்

இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்

வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம்: கொழும்பில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த இலங்கைத் தாய் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் 31 வயதுடைய ...

மாவடிவேம்பில் அமரர் திலீபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு

மாவடிவேம்பில் அமரர் திலீபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு

அமரர் திலீபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு மட்டக்களப்பு மாவடிவேம்பில் இன்று (26) நினைவு கூறப்பட்டது. மட்டக்களப்பு மாவடிவேம்பு தாயகச் செயலணியினரால் இவ் ...

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை நூலகம் டிஜிட்டல் மயமாக்கல்; 3 மில்லியன் செலவில் நவீனமயமாக்கிய பழைய மாணவர்கள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை நூலகம் டிஜிட்டல் மயமாக்கல்; 3 மில்லியன் செலவில் நவீனமயமாக்கிய பழைய மாணவர்கள்

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வின்சென்ட் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும், பழைய மாணவர் சங்க அவுஸ்திரேலியா கிளை உறுப்பினருமான கிருஷ்ணானந்தி மகேஸ்வரன், குமாரகுலசிங்க குடும்பத்துடன் இணைந்து சுமார் 3 ...

மரண வீட்டு செலவுகளை ஏற்றுக் கொள்ளும் ஊர் மக்கள்; முன் உதாரணமாக திகழும் கோட்டைக்கல்லாறு

மரண வீட்டு செலவுகளை ஏற்றுக் கொள்ளும் ஊர் மக்கள்; முன் உதாரணமாக திகழும் கோட்டைக்கல்லாறு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள கோட்டைக்கல்லாறு கிராமம், இலங்கையில் வேறு எங்கும் காண முடியாத ஒரு தனித்துவமான மரணவீட்டு நடைமுறையை பல தலைமுறைகளாக பேணிவருகிறது. கிராமத்தில் ...

Page 752 of 1229 1 751 752 753 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு