Tag: Battinaathamnews

இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு மூன்று நாட்கள் பூட்டு

இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு மூன்று நாட்கள் பூட்டு

இறைச்சி விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடி இறைச்சி விற்பனைப் பிரிவுகள், இறைச்சி கூடங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் மதுபானம் நிலையங்கள் அனைத்தும் மே மாதம் 12, 13 ...

இலங்கையில் 34 பங்களாதேஷ் பிரஜைகள் கைது

இலங்கையில் 34 பங்களாதேஷ் பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 19 முதல் 54 ...

மாணவியின் தற்கொலைக்கு காரணமென குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை

மாணவியின் தற்கொலைக்கு காரணமென குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனை மாணவியின் தற்கொலைச் சம்பவம் தொடர்பான பொலிஸ் பீ அறிக்கை கிடைத்துள்ளதாகவும், அந்த அறிக்கைக்கமைய குறித்த ஆசிரியரை நிறுவன கோவைச் சட்டத்தின் பிரகாரம் கட்டாய விடுமுறையில் அனுப்ப ...

இந்திய இராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்

இந்திய இராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்

இந்தியா – பாகிஸ்தானிடையே உச்ச கட்ட போர்ப்பதற்றம் நிலவும் நிலையில், இந்திய இராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எல்லையோரங்களில் பலத்தை ...

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; ஏழு பேர் உயிரிழப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; ஏழு பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் நடப்பாண்டில் இதுவரை 19,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இரத்தினபுரி ...

பாலியல் இலஞ்சம் கோரிய அரச அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

பாலியல் இலஞ்சம் கோரிய அரச அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை ...

வீதி அபிவிருத்தி அதிகாரசபை நியமனத்தை இரத்துச் செய்த நீதிமன்றம்

வீதி அபிவிருத்தி அதிகாரசபை நியமனத்தை இரத்துச் செய்த நீதிமன்றம்

2024 ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகமாக எஸ்.எம்.பி. சூரிய பண்டாரவை நியமிப்பதற்கு எடுத்த முடிவை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (08) ...

அருகம்பை கடற்கரை பகுதியை சுத்தப்படுத்திய இராணுவத்தினரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்!

அருகம்பை கடற்கரை பகுதியை சுத்தப்படுத்திய இராணுவத்தினரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்!

அருகம்பை விரிகுடா சுற்றுலா மண்டலம் அடுத்த வாரத்திற்குள் திறக்கப்படவுள்ள நிலையில் அருகம்பை விரிகுடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் இன்று (9) ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவின் நான்காவது பெரிய ...

Page 746 of 886 1 745 746 747 886
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு