Tag: internationalnews

உதய கம்மன்பில கைது குறித்து நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் அறிவிப்பு

உதய கம்மன்பில கைது குறித்து நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கப்படுமானால், அது தொடர்பில் மனுவொன்றின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக சட்டமா அதிபர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு ...

ஒஸ்லோவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள்; மக்கள் வெளியே வரத் தடை

ஒஸ்லோவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள்; மக்கள் வெளியே வரத் தடை

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் மூவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்னளர். பார்க்வீன் (Parkwind) மற்றும் பைல்ஸ்ட்ரெட் (Pilestredet) பகுதியில் இந்த ...

தாய்வானில் ரகசா புயல் தாக்கத்தில் அணை உடைந்து வெள்ளப்பெருக்கு; 14 பேர் உயிரிழப்பு- நூற்றுக்கணக்கானோர் மாயம்

தாய்வானில் ரகசா புயல் தாக்கத்தில் அணை உடைந்து வெள்ளப்பெருக்கு; 14 பேர் உயிரிழப்பு- நூற்றுக்கணக்கானோர் மாயம்

ரகசா புயல் வலுவடைந்துள்ள நிலையில் தாய்வானின் ஹுவாலியன் மாவட்டத்திலுள்ள ஏரியொன்று நிரம்பி அதன் தடுப்பணை உடைந்து குவாங்ஃபு நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ...

தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒன்றுகூடலை கோரி தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்

தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒன்றுகூடலை கோரி தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்

தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒன்றுகூடலை கோரி இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தில், எமது ...

தேயிலைச் செய்கையாளர்களுக்கு QR குறியீடு முறையில் உர விநியோகம்

தேயிலைச் செய்கையாளர்களுக்கு QR குறியீடு முறையில் உர விநியோகம்

தேயிலைச் செய்கையாளர்களுக்கு தாமதமின்றி உரிய நேரத்தில் தட்டுப்பாடில்லாமல் உரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தேயிலைச் சபை மூலம் அதற்காக 2000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. ...

மட்டக்களப்பு மாவட்டம் தற்கொலை விகிதத்தில் இரண்டாம் இடம்; சுகாதார சேவைகள் பணிப்பாளர் முரளீஸ்வரன்

மட்டக்களப்பு மாவட்டம் தற்கொலை விகிதத்தில் இரண்டாம் இடம்; சுகாதார சேவைகள் பணிப்பாளர் முரளீஸ்வரன்

இலங்கையில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார். உலக ...

அமெரிக்க கிரிக்கெட் சபை இடைநீக்கம்; ஐ.சி.சி அறிவிப்பு

அமெரிக்க கிரிக்கெட் சபை இடைநீக்கம்; ஐ.சி.சி அறிவிப்பு

அமெரிக்க கிரிக்கெட் சபையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) இடைநீக்கம் செய்துள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிர்வாக ...

மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவு வரை நீடிப்பு

மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவு வரை நீடிப்பு

இலங்கை மின்சார சபை ஊழியர்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் திட்டமிட்டப்படி இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என இலங்கை மின்சார ...

கொள்கை வட்டி வீதம் மாற்றமின்றி – 7.75% ஆக தொடரும் என மத்திய வங்கி அறிவிப்பு

கொள்கை வட்டி வீதம் மாற்றமின்றி – 7.75% ஆக தொடரும் என மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி ஓரிரவு கொள்கை ...

ஹனுமான் சிலை குறித்து ட்ரம்ப் கட்சி பிரமுகர் சர்ச்சை கருத்து

ஹனுமான் சிலை குறித்து ட்ரம்ப் கட்சி பிரமுகர் சர்ச்சை கருத்து

டெக்சாஸில் கட்டப்பட்டுள்ள 90 அடி உயரமுள்ள ஹனுமான் சிலை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசு கட்சியின் தலைவர் ஒருவர், எதிர்ப்பு தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ...

Page 749 of 1228 1 748 749 750 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு