Tag: mattakkalappuseythikal

மகளிர் உலகக் கிண்ணப் போட்டி இன்று ஆரம்பம்

மகளிர் உலகக் கிண்ணப் போட்டி இன்று ஆரம்பம்

13ஆவது மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. இன்று (29) தொடங்கிய இந்த தொடர் நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ...

இந்தியாவின் பெங்களூரில் மூன்று இலங்கையர்கள் கைது

இந்தியாவின் பெங்களூரில் மூன்று இலங்கையர்கள் கைது

இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து, திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களும் இந்தியாவின் ...

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவரின் செயற்பாட்டிற்கு கண்டனம்; கிழக்கு பல்கலை ஆசிரிய சங்கம் பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவரின் செயற்பாட்டிற்கு கண்டனம்; கிழக்கு பல்கலை ஆசிரிய சங்கம் பணிப்புறக்கணிப்பு

கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கம், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரின் செயற்பாட்டினை கண்டித்து 29ஆம் திகதி தொடக்கம் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றது. இது தொடர்பில் கிழக்கு பல்கலைகழக ...

காசா போர் நிறுத்த திட்டத்திற்கு ட்ரம்பும், நெதன்யாகுவும் இணக்கம்

காசா போர் நிறுத்த திட்டத்திற்கு ட்ரம்பும், நெதன்யாகுவும் இணக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவிற்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். ​​அதை ஹமாஸூம் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ​​இந்தத் ...

இஸ்ரேல் தாக்குதலில் 66,000 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் தாக்குதலில் 66,000 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் தாக்குதலில் 66,000 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் 66,005 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 1,68,162 பேர் காயம் அடைந்துள்ளதாக காஸா ...

ஜனாதிபதி – ஜப்பான் பிரதமர் சந்திப்பு

ஜனாதிபதி – ஜப்பான் பிரதமர் சந்திப்பு

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை வரவேற்கும் நிகழ்வு இன்று (29) ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஜப்பான் ...

ரந்தெனிகலையில் பேருந்து விபத்து; 12 பேர் காயம்

ரந்தெனிகலையில் பேருந்து விபத்து; 12 பேர் காயம்

ரந்தெனிகல 36 ஆவது மற்றும் 37 ஆவது மைல்கலுக்கு இடைப்பட்ட பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை சொந்தமான ஊழியர்களை ஏற்றிச் ...

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ...

இலங்கையில் மெபெட்ரோன் என்ற புதுவித போதைப்பொருள்

இலங்கையில் மெபெட்ரோன் என்ற புதுவித போதைப்பொருள்

கடந்த 21 ஆம் திகதி வெலிகமவில் கைது செய்யப்பட்ட மோல்டோவா நாட்டவரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருள் 'மெபெட்ரோன்' ('Mephedrone') என்ற போதைப்பொருள் என்று அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையில் ...

மட்டக்களப்பு காயங்குடாவில் விடுதலைப் புலிகளின் ஆயுதம் மற்றும் தங்கத்தை தேடி அகழ்வு பணி

மட்டக்களப்பு காயங்குடாவில் விடுதலைப் புலிகளின் ஆயுதம் மற்றும் தங்கத்தை தேடி அகழ்வு பணி

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணி பகுதியில் நீதிமன்ற உத்தரவு பெற்று அகழ்வு ...

Page 857 of 1342 1 856 857 858 1,342
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு