கிரானில் நீதியின் ஓலம் எனும் தொனிப்பொருளில் கையெழுத்து வேட்டை
'நீதியின் ஓலம்' கையொப்பப் போராட்டம் இன்ற (24) ஞாயிற்றுக் கிழமை கிரானில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை விலியுறுத்தியே இந்த ...
'நீதியின் ஓலம்' கையொப்பப் போராட்டம் இன்ற (24) ஞாயிற்றுக் கிழமை கிரானில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை விலியுறுத்தியே இந்த ...
வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டு விகாரைப் பிரச்சினைக்கும் சுமுக தீர்வு காணப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று சுதத்த திலகசிறி தனது யூடியூப் தளத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய ...
சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது அம்பாறையிலும் இடம்பெற்றது. சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் ...
அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டை கூட்டு எதிர்க்கட்சியாக வன்மையாக கண்டிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் ...
மருத்துவப் பணியாளர் சங்கம் (GMOA) திங்கட்கிழமை ( 25) காலை 8.00 மணிமுதல் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு GMOA செயற்குழு ...
நேற்று (24) அதிகாலை, கல்முனை – மட்டு வீதியில் கல்லடி பகுதியில் ஆரையம்பதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த கார் விபத்துக்குள்ளானது. கொழும்பு விமான நிலையத்திலிருந்து திரும்பி ...
பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ...
பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று (24) கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய ...
கொழும்பு - பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த ...
