அடுத்த தசாப்தத்தில் இலங்கையில் வேலைவாய்ப்புக்கு சவால்; உலக வங்கி எச்சரிக்கை
அடுத்த தசாப்தத்தில் இலங்கையின் பணியாளர்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இளைஞர்கள் இணைவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கிறது, ஆனால் அந்த நேரத்தில் 300,000 (3 லட்சம்) புதிய ...
அடுத்த தசாப்தத்தில் இலங்கையின் பணியாளர்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இளைஞர்கள் இணைவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கிறது, ஆனால் அந்த நேரத்தில் 300,000 (3 லட்சம்) புதிய ...
திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் ஒரு அதிநவீன ஆங்கில மொழி ஆய்வுகூடத்தினை நேற்று முன்தினம் ( 15 ) இலங்கை கடற்படையினருடன் இணைந்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் ...
இங்கிலாந்தின் கெண்டல் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு நீர் மேலாண்மை பணிகள் தொடங்கியது. அப்போது அங்குள்ள தேவாலயம் அருகே சில எலும்பு கூடுகள் கிடைத்தன. அவற்றை அதிகாரிகள் ...
பேலியகொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர ...
கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாணந்துறை நிலங்கவின் வங்கிக் கணக்குகள் குறித்த அறிக்கைகளைப் பெறுவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு கொழும்பு நீதவான் நீதமன்றம் அனுமதியளித்துள்ளது. குற்றப் ...
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பலகட்ட பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, பசி, பட்டினியால் பச்சிளம் குழந்தைகள், ...
அரச பாடசாலைகளில் போஷாக்குணவு வழங்கும் திட்டம் 100 கல்வி வலயங்களை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் குறித்த திட்டத்திற்காக 32 பில்லியன் ...
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி போர் காலத்தில், இலங்கை கடற்படைக்கு இந்திய கடற்படை நேரடியாக உதவியதாக ஒரு முன்னாள் உயர் அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளார். வடக்கு ...
நான் தற்போது ஓய்வூதியத்தைக் கொண்டே வாழ்கின்றேன். எனக்கு வேறு எந்த வருமான மூலமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ...
போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார். ஊடகங்களுக்கு அவர் மேலும் ...
