Tag: internationalnews

யாழ்ப்பாண மந்திரிமனை பாதுகாக்க அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தல்

யாழ்ப்பாண மந்திரிமனை பாதுகாக்க அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தல்

இலங்கையின் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரிமனையை பாதுகாக்க வேண்டியது அவசியம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுத்தியுள்ளார். நேற்று முன்தினம் (17) இடிந்து விழுந்த மந்திரிமனையை நேற்று ...

இந்தியாவில் ‘மூளையை உண்ணும்’ அமீபா தோற்று அதிகரிப்பு

இந்தியாவில் ‘மூளையை உண்ணும்’ அமீபா தோற்று அதிகரிப்பு

தென்னிந்திய மாநிலமான கேரளாவில், நீரினால் பரவும் 'மூளையை உண்ணும்' அமீபா குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு Niegleria fowleriamoeba நோய் தொற்றினால் 72 ...

அலி ரொஷானுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

அலி ரொஷானுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனப்படும் அலி ரொஷானுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் ...

குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர்

குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர்

கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் 2 பிள்ளைகளின் தாயான தனது மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் நேற்று (18) மாலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். மீரிகம ரெண்டபொல பகுதியில் வீட்டிற்கு ...

நாட்டில் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

பத்தரமுல்லையில் இருந்து பொரளை நோக்கிய வீதிகளிலும் கொழும்பிற்குள் நுழையும் வீதிகளிலும் இன்று (19) காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீரற்ற ...

யாழ் வைத்தியர் மீது தாக்குதல்; கைது செய்யப்பட்ட இருவர் பிணையின்றி விடுதலை

யாழ் வைத்தியர் மீது தாக்குதல்; கைது செய்யப்பட்ட இருவர் பிணையின்றி விடுதலை

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் ...

தெஹிவளையில் சீனப் பிரஜை ஒருவரின் சடலம் மீட்பு

தெஹிவளையில் சீனப் பிரஜை ஒருவரின் சடலம் மீட்பு

தெஹிவளை, அல்விஸ் வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் சீன பிரஜை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளது. தெஹிவளை ...

களுவாஞ்சிகுடியில் பிரதான தபாலகத்திற்கான புதிய கட்டிட அடிக்கல் நடும் நிகழ்வு

களுவாஞ்சிகுடியில் பிரதான தபாலகத்திற்கான புதிய கட்டிட அடிக்கல் நடும் நிகழ்வு

இந்த நாட்டில் கொள்ளையுகம் பூர்த்தியாகவும், மக்களின் அனைத்துவிதமான நன்மைகளையும் பூர்த்திசெய்யும் விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலைமையினை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளை மக்கள் முறியடிப்பார்கள் எனவும் சுகாதார ...

கணவர் இரத்தப் புற்றுநோயால் உயிரிழந்த துயரம்; மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய் உயிரிழப்பு

கணவர் இரத்தப் புற்றுநோயால் உயிரிழந்த துயரம்; மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய் உயிரிழப்பு

உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாய் தற்போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ...

கிளிநொச்சியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 26 வயது இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 26 வயது இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியின் 8 கால்வாய் பகுதியில், அரவியார் நகரிலிருந்து உருத்திரபுரம் நோக்கிச் சென்ற பேருந்திலிருந்து நேற்று (18) இரவு பயணியொருவர் தவறி விழுந்துள்ளார். ...

Page 764 of 1228 1 763 764 765 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு