Tag: internationalnews

திருகோணமலையில் இலங்கை கடற்படைக்கு அதிநவீன ஆங்கில மொழி ஆய்வுகூடம் திறந்து வைப்பு

திருகோணமலையில் இலங்கை கடற்படைக்கு அதிநவீன ஆங்கில மொழி ஆய்வுகூடம் திறந்து வைப்பு

திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் ஒரு அதிநவீன ஆங்கில மொழி ஆய்வுகூடத்தினை நேற்று முன்தினம் ( 15 ) இலங்கை கடற்படையினருடன் இணைந்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் ...

900 ஆண்டுகள் பழமையான பெண்ணின் மண்டை ஓடு மூலம் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்

900 ஆண்டுகள் பழமையான பெண்ணின் மண்டை ஓடு மூலம் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்

இங்கிலாந்தின் கெண்டல் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு நீர் மேலாண்மை பணிகள் தொடங்கியது. அப்போது அங்குள்ள தேவாலயம் அருகே சில எலும்பு கூடுகள் கிடைத்தன. அவற்றை அதிகாரிகள் ...

பேலியகொட பகுதியில் வாகன விபத்தில் 3 மாத குழந்தை பலி; மூவர் வைத்தியசாலையில்

பேலியகொட பகுதியில் வாகன விபத்தில் 3 மாத குழந்தை பலி; மூவர் வைத்தியசாலையில்

பேலியகொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர ...

பாணந்துறை நிலங்கவின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கைகளைப் பெற கொழும்பு நீதிமன்றம் குற்றப் புலனாய்விற்கு அனுமதி

பாணந்துறை நிலங்கவின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கைகளைப் பெற கொழும்பு நீதிமன்றம் குற்றப் புலனாய்விற்கு அனுமதி

கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாணந்துறை நிலங்கவின் வங்கிக் கணக்குகள் குறித்த அறிக்கைகளைப் பெறுவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு கொழும்பு நீதவான் நீதமன்றம் அனுமதியளித்துள்ளது. குற்றப் ...

ஹமாஸ் அமைப்புதான் இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ய முயன்றது; இஸ்ரேல் அமைச்சகம்

ஹமாஸ் அமைப்புதான் இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ய முயன்றது; இஸ்ரேல் அமைச்சகம்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பலகட்ட பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, பசி, பட்டினியால் பச்சிளம் குழந்தைகள், ...

பாடசாலைகளில் போஷாக்குணவு திட்டத்திற்கு பாதீட்டில் 32 பில்லியன் ஒதுக்கீடு

பாடசாலைகளில் போஷாக்குணவு திட்டத்திற்கு பாதீட்டில் 32 பில்லியன் ஒதுக்கீடு

அரச பாடசாலைகளில் போஷாக்குணவு வழங்கும் திட்டம் 100 கல்வி வலயங்களை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் குறித்த திட்டத்திற்காக 32 பில்லியன் ...

புலிகளின் கப்பல்களை அழிக்க இந்திய கடற்படை நேரடியாக உதவியது; முன்னாள் கடற்படை அதிகாரி

புலிகளின் கப்பல்களை அழிக்க இந்திய கடற்படை நேரடியாக உதவியது; முன்னாள் கடற்படை அதிகாரி

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி போர் காலத்தில், இலங்கை கடற்படைக்கு இந்திய கடற்படை நேரடியாக உதவியதாக ஒரு முன்னாள் உயர் அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளார். வடக்கு ...

ஓய்வூதியத்தைக் கொண்டே வாழ்கிறேன்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

ஓய்வூதியத்தைக் கொண்டே வாழ்கிறேன்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

நான் தற்போது ஓய்வூதியத்தைக் கொண்டே வாழ்கின்றேன். எனக்கு வேறு எந்த வருமான மூலமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ...

ஈஸ்டர் தாக்குதலை போன்று போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசு முயற்சி; நாமல் ராஜபக்ஷ

ஈஸ்டர் தாக்குதலை போன்று போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசு முயற்சி; நாமல் ராஜபக்ஷ

போதைப்பொருள் விவகாரத்தையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார். ஊடகங்களுக்கு அவர் மேலும் ...

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து, தொழில்துறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். மின்சார சபையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத் தலைவர் கோசல ...

Page 771 of 1229 1 770 771 772 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு