Tag: internationalnews

உலக அமைதியே என் இலக்கு; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

உலக அமைதியே என் இலக்கு; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

உலக நாடுகள் இடையே அமைதி நிலவ வேண்டும் என்பதில் தன்னை போன்று பாடுபட்டவர்கள் யாரும் கிடையாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலக அமைதியே ...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ். காங்கேசன் துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் ஐஸ், கஞ்சா போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ...

நுவரெலியாவில் லொறியும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்து

நுவரெலியாவில் லொறியும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்து

நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் ராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் பகுதியில் லொறியொன்று தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (20) ...

இலங்கையில் 100 மில்லியன் ரூபாய் முதலீடு செய்ய எதிர்பார்க்கும் இந்தோனேசியா அரசு

இலங்கையில் 100 மில்லியன் ரூபாய் முதலீடு செய்ய எதிர்பார்க்கும் இந்தோனேசியா அரசு

இலங்கையில் சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்தோனேசியா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இலங்கை அரசுடன் இணைந்து வலுவான செயல் திட்டங்களை முன்னெடுத்து, எதிர்காலத்தில் ...

பொலிஸார் தொடர்பில் இதுவரை 9,000 முறைப்பாடுகள் பதிவு

பொலிஸார் தொடர்பில் இதுவரை 9,000 முறைப்பாடுகள் பதிவு

பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 9000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க ...

அநுராதபுரத்தில் விசேட தேவைகள் உள்ள மாணவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவம்; பாடசாலை பொருளாளர் கைது

அநுராதபுரத்தில் விசேட தேவைகள் உள்ள மாணவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவம்; பாடசாலை பொருளாளர் கைது

விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளை சமூகத்தின் அனைத்து குடிமக்களிடமிருந்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியதாக இருந்தாலும், அவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் பதிவாகிய வண்ணமே ...

மின்சார சபை ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு அச்சுறுத்தலில்; சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

மின்சார சபை ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு அச்சுறுத்தலில்; சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

அரச சேவையை வலுப்படுத்துவோம், அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என்று வழங்கிய வாக்குறுதிகளை நம்பி, பெரும்பாலான அரச ஊழியர்கள் தற்போதைய திசை காட்டி அரசாங்கத்திற்கு வாக்களித்த போதிலும், இன்று ...

மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு

மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு

மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை (21) நள்ளிரவு வரை தொடர மின்சார தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. அதேநேரம், மின்சார சபையை மறுசீரமைக்கும் மசோதாவை ...

காத்தான்குடியில் நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற 35வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி!

காத்தான்குடியில் நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற 35வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி!

க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்துடன் இணைந்து, உள்ளூராட்சி வாரத்தையொட்டி "மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில் ...

இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி துஷ்பிரயோகம்

இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி துஷ்பிரயோகம்

2025ஆம் ஆண்டு தொடங்கி இதுவரையில், இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்கள், 118 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் 18 ...

Page 760 of 1228 1 759 760 761 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு