இன்று முதல் மின்சார கட்டணங்கள் அதிகரிப்பு
இன்று முதல் நாட்டில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 30 அலகுகளுக்கு கீழ்: 4.3% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகுக்கான ...
இன்று முதல் நாட்டில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 30 அலகுகளுக்கு கீழ்: 4.3% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகுக்கான ...
அமெரிக்க நிறுவனங்களைப் பாதுகாக்க இராணுவம் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஏப்ரல் 1ஆம் திகதி முதல் இப்பகுதியில் உள்ள அமெரிக்க ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் ...
வட கிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் ஆழ்கடல் மீன்பிடி படகொன்று கடற்படையினர் முன்னெடுத்திருந்த விசேட நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஆழ்கடலில் வைத்து கைது ...
வெளியாகிய உயர்தர பரிட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவி ஜாஸத் ஜெஸா உயிர் முறைமை தொழில்நுட்ப பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலை பெற்று ...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுளின் படி பௌதீக விஞ்ஞான பாடத்தில் தமிழ் மொழி மூலம் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் முதல் இடத்தை பிடித்துள்ளார். தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள யுத்தச் சூழ்நிலை காரணமாக நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பதைத் தடுத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் நேரடி மானியங்களை வழங்கத் தீர்மானித்துள்ளது. ...
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களைக் குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ...
இதுவரை விவசாயிகளிடமிருந்து 61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் ...
ஒற்றை மற்றும் இரட்டை எண் இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களுக்கு நாளை (01) மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
