இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு தேவையான பெருந்தொகை போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது
இலங்கையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு தேவையான போதைப்பொருள் கையிருப்பு உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது பிரதி அமைச்சர் டி.பி சரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாட்டுக்கு ...










