Tag: srilankanews

சதீஷ் கமகே மற்றும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை

சதீஷ் கமகே மற்றும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் திணைக்கள கலாச்சாரப் பிரிவின் பிரதி பணிப்பாளர் எஸ்.எஸ்.பி சதீஷ் கமகே மற்றும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகியோர் நேற்று (30) நீதிமன்ற ...

பிரதமரின் முஸ்லிம் மாணவிகளின் கலாச்சார ஆடை தீர்மானத்தை வரவேற்ற வுமென்ஸ் கோர்ப்ஸ்

பிரதமரின் முஸ்லிம் மாணவிகளின் கலாச்சார ஆடை தீர்மானத்தை வரவேற்ற வுமென்ஸ் கோர்ப்ஸ்

முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாச்சார ஆடையுடன் நாட்டின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது என வுமென்ஸ் கோப்ஸ் ...

சஷீந்திர ராஜபக்சவை ஒக்டோபர் 14 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்ற உத்தரவு

சஷீந்திர ராஜபக்சவை ஒக்டோபர் 14 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்ற உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (30) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் ...

நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு ஒரு வகையான மனநோய்

நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு ஒரு வகையான மனநோய்

நாட்டிலுள்ள மக்களில் ஐந்தில் ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான மனநோய் இருப்பதாக சிரேஷ்ட மனநல மருத்துவர் சஞ்சீவன அமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மனநல நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் ...

வெப்பநிலை உச்சம்; 08 மாவட்டங்களுக்கு நாளை அம்பர் எச்சரிக்கை

வெப்பநிலை உச்சம்; 08 மாவட்டங்களுக்கு நாளை அம்பர் எச்சரிக்கை

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் வெப்பமான வானிலைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. நாளை (அக்டோபர் 01) அமுலுக்கு ...

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலையில் கஜ்ஜாவுக்கும் தொடர்பு

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலையில் கஜ்ஜாவுக்கும் தொடர்பு

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை சம்பவத்தில் அருண விதானகமகே எனப்படும் 'கஜ்ஜா'வுக்கும் தொடர்புள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று(30) பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ...

குறைந்த தரகுத் தொகை காரணமாக எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்

குறைந்த தரகுத் தொகை காரணமாக எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் போதுமான தரகுத் தொகையை செலுத்தாததால், எதிர்காலத்தில் பல பெட்ரோல் நிலையங்களை மூட வேண்டியிருக்கும் என்று பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய ...

முறக்கொட்டான்சேனை இராணுவ முகாம் 35 வருடங்களின் பின்னர் அகற்றப்பட்டு கல்வி செயற்பாட்டிற்காக கையளிப்பு

முறக்கொட்டான்சேனை இராணுவ முகாம் 35 வருடங்களின் பின்னர் அகற்றப்பட்டு கல்வி செயற்பாட்டிற்காக கையளிப்பு

1990 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில முகாமிட்டிருந்த இராணுவ முகாமானது 35 வருடங்களின் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை (30) அகற்றப்பட்டு மாணவர்களின் ...

அரசாங்க வருமானம் அதிகரிப்பு; பொதுமக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவிப்பு

அரசாங்க வருமானம் அதிகரிப்பு; பொதுமக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவிப்பு

அரசாங்கத்தின் சகல துறைகளிலும் வருமானம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு சலுகைகள் , நிவாரணங்களை வழங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ...

Page 792 of 2054 1 791 792 793 2,054
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு