Tag: internationalnews

முன்னேற்றம் அடைந்துள்ள இலங்கை; உலக வங்கி

முன்னேற்றம் அடைந்துள்ள இலங்கை; உலக வங்கி

நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு எரிபொருள் நிலைய கொள்கலனில் தீப்பரவல்

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு எரிபொருள் நிலைய கொள்கலனில் தீப்பரவல்

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் கொள்கலனில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த பழைய எரிபொருள்கொள்கலனில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு இரண்டு ...

சம்மாந்துறையில் 2 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

சம்மாந்துறையில் 2 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பகுதியில் சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (09) இடம்பெற்றுள்ளது. தனது சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த ...

கடந்த ஆண்டில் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்; அமைச்சர் ஆனந்த விஜேபால

கடந்த ஆண்டில் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்; அமைச்சர் ஆனந்த விஜேபால

கடந்த ஆண்டில் சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ...

திடீரென இடைநிறுத்தப்பட்ட நவகிரிநகர் பேருந்து சேவை;  மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்

திடீரென இடைநிறுத்தப்பட்ட நவகிரிநகர் பேருந்து சேவை; மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்

இடைநிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீள சேவையிலீடுபடுத்துமாறு தெரிவித்து மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேசத்தின் நவகிரிநகர் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இன்று (10) போராட்டத்தில் ஈடுபட்டடனர். ...

மட்டக்களப்பு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் இரண்டரை இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்

மட்டக்களப்பு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் இரண்டரை இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்

மட்டக்களப்பில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று பத்தாம் திகதி இரவு மாம்பழம் ஒன்று இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மதிப்பில் ஏலம்போன ...

எல்லயில் விபத்தான பேருந்தின் உரிமையாளருக்கு பிணை

எல்லயில் விபத்தான பேருந்தின் உரிமையாளருக்கு பிணை

கைதான எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் (10) கைது செய்யப்பட்ட நிலையில் பண்டாரவளை நீதவான் ...

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தம்

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தம்

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (10) காலை 8:35 மணிக்கு நேபாளத்தின் ...

நாளை முதல் 10 மாத காலத்திற்கு மூடப்படுகிறது கொழுப்பு மத்திய பேருந்து முனையம்

நாளை முதல் 10 மாத காலத்திற்கு மூடப்படுகிறது கொழுப்பு மத்திய பேருந்து முனையம்

புனரமைப்பு பணிகளுக்காக கொழும்பில் உள்ள மத்திய பேருந்து முனையம் நாளை (11) முதல் 10 மாத காலத்திற்கு மூடப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை (SLTB) அறிவித்துள்ளது. ...

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவின் விளக்க மறியல் நீடிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவின் விளக்க மறியல் நீடிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் விளக்க மறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24ம் திகதி வரையில் நிஷாந்தவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பொல்கஹாவெல நீதவான் ...

Page 792 of 1229 1 791 792 793 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு